தமிழில் மட்டுமே இனி அரசாணை
தமிழில் மட்டுமே இனி அரசாணைகள் வெளியிட வேண்டும்; கற்றாணைக் குறிப்புகள் தமிழிலே இருக்க வேண்டும், அரசுப்பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும், பொதுமக்களிடம் இருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதிலளிக்க வேண்டும் – தமிழ்நாடு அரசு உத்தரவு

