• Login
Friday, August 1, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்திய வங்கிகளில் 67 ஆயிரம் கோடி உரிமைக் கோரப்படாத டெபாசிட் பணம் : மத்திய நிதி அமைச்சகம் தகவல்

GenevaTimes by GenevaTimes
July 30, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
இந்திய வங்கிகளில் 67 ஆயிரம் கோடி உரிமைக் கோரப்படாத டெபாசிட் பணம் : மத்திய நிதி அமைச்சகம் தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 30, 2025 5:15 PM IST

இந்திய வங்கிகளில் 67 ஆயிரம் கோடி ரூபாய் கேட்பாரற்று இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகளில் அதிகமாக உள்ளது.

வங்கிவங்கி
வங்கி

இந்திய வங்கிகளில் கேட்பாரற்று 67 ஆயிரம் கோடி ரூபாய் வரை பணம் வைப்பு தொகையாக இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்களவையில் கேட்கப்பட்ட பதிலுக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நடந்து முடிந்த ஜூன் காலாண்டுடன் 67 ஆயிரத்து 3 கோடி ரூபாய் பணம் யாரும் உரிமை கோரப்படாமல் இருப்பதாக தெரிவித்தார்.

இதில் 87 சதவீதம் அதாவது 58 ஆயிரத்து 330 கோடியே 26 லட்ச ரூபாய் பொதுத் துறை வங்கிகளில் யாரும் உரிமை கோரப்படாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதில் அதிகபட்சமாக எஸ்பிஐ வங்கியில் 19 ஆயிரத்து 329 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 6 ஆயிரத்து 910 கோடியும், கனரா வங்கியில் 6 ஆயிரத்து 278 கோடியும், பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் 5 ஆயிரத்து 277 கோடி ரூபாயும் யாரும் உரிமை கோரப்படாமல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தனியார் வங்கிகளில் 8 ஆயிரத்து 673 கோடி ரூபாய் யாரும் உரிமை கோரப்படாமல் இருப்பதாகவும் அதிகபட்சமாக ஐசிஐசிஐ வங்கியில் 2 ஆயிரத்து 63 கோடி ரூபாய் கேட்பாரற்று இருப்பதாகவும் பங்கஜ் சவுத்ரி கூறியுள்ளார்.

10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படாமலோ அல்லது செலுத்தப்படாமலோ இருந்தால் அவற்றை உரிமைக் கோரப்படாத டெபாசிட் என வகைப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 30, 2025 5:15 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

இந்திய வங்கிகளில் 67 ஆயிரம் கோடி உரிமைக் கோரப்படாத டெபாசிட் பணம் : மத்திய நிதி அமைச்சகம் தகவல்

Read More

Previous Post

திருமணத்திற்கு முந்தைய எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரிசோதனை கட்டாயம்… மேகாலயா அரசு திட்டம்…!

Next Post

அதிக மதிப்புள்ள பொருட்களுக்கு வரி விதிக்கும் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளது – Malaysiakini

Next Post
அதிக மதிப்புள்ள பொருட்களுக்கு வரி விதிக்கும் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளது – Malaysiakini

அதிக மதிப்புள்ள பொருட்களுக்கு வரி விதிக்கும் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin