• Login
Thursday, July 31, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்திய வங்கிகளில் கேட்பாரற்று ரூ.67,000 கோடி பணம் வைப்பு தொகை – மத்திய நிதி அமைச்சகம் தகவல்

GenevaTimes by GenevaTimes
July 30, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
இந்திய வங்கிகளில் கேட்பாரற்று ரூ.67,000 கோடி பணம் வைப்பு தொகை – மத்திய நிதி அமைச்சகம் தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 30, 2025 8:54 AM IST

இந்திய வங்கிகளில் 67 ஆயிரம் கோடி ரூபாய் கேட்பாரற்று இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல், கனரா, பாங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட வங்கிகள் அதிகமாக உள்ளன.

கோப்பு படம்கோப்பு படம்
கோப்பு படம்

இந்திய வங்கிகளில் கேட்பாரற்று 67,000 கோடி ரூபாய் வரை பணம் வைப்பு தொகையாக இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்களவையில் கேட்கப்பட்ட பதிலுக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நடந்து முடிந்த ஜூன் காலாண்டுடன் 67 ஆயிரத்து 3 கோடி ரூபாய் பணம் யாரும் உரிமை கோரப்படாமல் இருப்பதாக தெரிவித்தார்.

இதில் 87 சதவீதம் அதாவது 58,330 கோடியே 26 லட்ச ரூபாய் பொதுத் துறை வங்கிகளில் யாரும் உரிமை கோரப்படாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதில் அதிகபட்சமாக எஸ்பிஐ வங்கியில் 19,329 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 6,910 கோடியும், கனரா வங்கியில் 6,278 கோடியும், பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் 5,277 கோடி ரூபாயும் யாரும் உரிமை கோரப்படாமல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தனியார் வங்கிகளில் 8,673 கோடி ரூபாய் யாரும் உரிமை கோரப்படாமல் இருப்பதாகவும் அதிகபட்சமாக ஐசிஐசிஐ வங்கியில் 2063 கோடி ரூபாய் கேட்பாரற்று இருப்பதாகவும் பங்கஜ் சவுத்ரி கூறியுள்ளார்.

10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படாமலோ அல்லது செலுத்தப்படாமலோ இருந்தால் அவற்றை உரிமைக் கோரப்படாத டெபாசிட் என வகைப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Whatsapp Channel: வாட்ஸ் ஆப் சேனலில் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை தொடர்ந்து பின்பற்ற இந்த லிங்கை கிளிக் செய்து எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 30, 2025 8:54 AM IST

Read More

Previous Post

மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து: ‘சி’ பிரிவில் இடம் பெற்றது இந்திய அணி | Indian women football team qualifying for the AFC Women Asian Cup

Next Post

6 வயது மகன் கொலை செய்யப்பட்டு, கணவர் கைது செய்யப்பட்ட நிலையில், தாய் மன அழுத்தத்தில் தவிக்கிறார் – Malaysiakini

Next Post
6 வயது மகன் கொலை செய்யப்பட்டு, கணவர் கைது செய்யப்பட்ட நிலையில், தாய் மன அழுத்தத்தில் தவிக்கிறார் – Malaysiakini

6 வயது மகன் கொலை செய்யப்பட்டு, கணவர் கைது செய்யப்பட்ட நிலையில், தாய் மன அழுத்தத்தில் தவிக்கிறார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin