• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

இந்திய ஊழியரை அடித்து தாக்கிய ஓட்டுநர் – “பாதுகாப்பா வாகனம் ஓட்டு பா” என்று சொன்னதற்கு கிடைத்த வெகுமதி

GenevaTimes by GenevaTimes
April 10, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
இந்திய ஊழியரை அடித்து தாக்கிய ஓட்டுநர் – “பாதுகாப்பா வாகனம் ஓட்டு பா” என்று சொன்னதற்கு கிடைத்த வெகுமதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜூரோங்கில் உள்ள தளவாட நிலையத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் கடந்த வியாழன் (அக். 13) அன்று தாக்கப்பட்டார்.

பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் லாரி ஓட்டுநர் வாகனத்தை இயக்கியது குறித்து பாதுகாப்பு ஊழியரான அவர் கூறியதால் தாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூர் மெரினா பே சாண்ட்ஸ்யை “குஜராத் அரசு மருத்துவமனை” என ட்வீட் – வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்திருப்பதாக பாதுகாப்பு ஊழியர்களின் சங்கம் (USE) பேஸ்புக் பதிவில் கூறியது.

51 வயதான திரு சுரேஷ் சுப்ரமணியம் என்ற அவர் கடந்த வியாழன் அன்று காலை 9.20 மணியளவில் பயனீர் கிரசண்டில் உள்ள தளவாட நிலையத்தில் பணியில் இருந்தபோது தாக்கப்பட்டதாக அது கூறியுள்ளது.

லாரி ஓட்டுநர் முறையான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றும், அதனை தாம் குறிப்பிட்டு சொன்னதாகவும் அதற்காக தாக்கப்பட்டேன் என்றும் திரு சுரேஷ் சங்கத்திடம் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வாரத்தில் 4 நாள் வேலை; ஊழியர்கள் மிகுந்த ஆர்வம் – நிறுவனங்கள் தயாரா?

ஸ்பியர் செக்யூரிட்டி ஃபோர்ஸில் பணிபுரியும் திரு சுரேஷ், பின்னர் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தார்.

மேலும் அவர் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று மூன்று நாட்கள் விடுப்பில் சென்றார்.

இந்நிலையில், 38 வயதுடைய லாரி ஓட்டுநர் போலீஸ் விசாரணைகளில் உள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: வெளிநாட்டு ஊழியர்களே உஷார் – சிக்கிய பல்வேறு நாடுகளை சேர்ந்த 24 ஊழியர்கள்: சிங்கப்பூரில் இந்த தப்பை செய்யாதீங்க!

Read More

Previous Post

அரசாங்கம் திரங்கானு எம்பியின் தொலைபேசி இணைப்புகளைக் கண்காணித்து ஒட்டுக்கேட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது

Next Post

ஜே.ஆர்- பிரேமதாச ஆட்சியில், 14 வயதுக்கு கீழ் 44 பேர் படுகொலை

Next Post
ஜே.ஆர்- பிரேமதாச ஆட்சியில், 14 வயதுக்கு கீழ் 44 பேர் படுகொலை

ஜே.ஆர்- பிரேமதாச ஆட்சியில், 14 வயதுக்கு கீழ் 44 பேர் படுகொலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin