• Login
Tuesday, July 8, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியை திணிக்க கடும் எதிர்ப்பு.. மும்மொழிக் கொள்கையை வாபஸ் பெற்ற மகாராஷ்டிர பாஜக அரசு!

GenevaTimes by GenevaTimes
June 29, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
இந்தியை திணிக்க கடும் எதிர்ப்பு.. மும்மொழிக் கொள்கையை வாபஸ் பெற்ற மகாராஷ்டிர பாஜக அரசு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 29, 2025 9:42 PM IST

மகாராஷ்டிராவில் மும்மொழிக் கொள்கையை ரத்து செய்த பாஜக அரசு, இந்தி விருப்ப மொழியாக மட்டுமே கற்பிக்கப்படும் என அறிவித்தது. எதிர்ப்புகளின் பின்னர் இந்தி தொடர்பான உத்தரவுகள் வாபஸ்.

இந்தியை திணிக்க கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மகாராஷ்டிராவில் மும்மொழிக் கொள்கை திட்டத்தை ரத்து செய்வதாக தேவேந்திர பட்னவீஸ் தலைமையிலான பாஜக அரசு தெரிவித்துள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி மகாராஷ்டிராவில் மும்மொழிக் கொள்கை திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டது. இதன்படி மகாராஷ்டிராவில் ஆங்கிலம் மற்றும் மராத்தி வழியில் படிக்கும் மாணவர்களுக்கு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்தி விருப்ப மொழியாக மட்டுமே கற்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், இந்தி கற்க மறைமுகமாக கட்டாயப்படுத்துவதாகக் கூறி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்த நிலையில் கூடிய மகாராஷ்டிர அமைச்சரவை இந்தி மொழி கற்பது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட இரு உத்தரவுகளையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் தேவேந்திர பட்னவீஸ், மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக நரேந்திர ஜாதவ் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றார். அந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 29, 2025 9:40 PM IST

Read More

Previous Post

யாழில் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கையின் யாரும் அறியாத உண்மைகள்!

Next Post

மேல் முறையீடு இல்லையென்றால் கட்சியில் இடமில்லை- ஜாஹிட் | Makkal Osai

Next Post
மேல் முறையீடு இல்லையென்றால் கட்சியில் இடமில்லை- ஜாஹிட் | Makkal Osai

மேல் முறையீடு இல்லையென்றால் கட்சியில் இடமில்லை- ஜாஹிட் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin