• Login
Thursday, December 25, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்தியா – ரஷ்யா உச்சி மாநாடு எப்போது..? புதினுடன் ஜெய்சங்கர் முக்கிய பேச்சுவார்த்தை! | உலகம்

GenevaTimes by GenevaTimes
November 19, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
இந்தியா – ரஷ்யா உச்சி மாநாடு எப்போது..? புதினுடன் ஜெய்சங்கர் முக்கிய பேச்சுவார்த்தை! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 19, 2025 3:13 PM IST

ஜெய்சங்கர் மாஸ்கோவில் புதினை சந்தித்து, இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு, இரு நாடுகளின் உறவு, பிராந்திய விவகாரங்கள் குறித்து பேசினார்.

Rapid Read
புதின் - ஜெய் சங்கர்
புதின் – ஜெய் சங்கர்

ரஷ்ய அதிபர் புதினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சத்தித்து பேசினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா தலைநகர் மாஸ்கோவிற்கு ஜெய்சங்கர் சென்றுள்ளார். அங்கு அவர் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார். அப்போது, இந்திய -ரஷ்ய அதிகாரிகள் உடன் இருந்தனர். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவில் விரைவில் இந்தியா – ரஷ்யா உச்சி மாநாடு நடைபெற உள்ளது என்றும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து புதினிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இரு நாடுகளின் உறவை மேலும் மேம்படுத்துவதில் புதினின் கண்ணோட்டங்களுக்கும் வழிகாட்டுதலுக்கும் தாம் மதிப்பளிப்பதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் விவாதித்தாகவும் கூறியுள்ளார்.

வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கும் 23 ஆவது இந்திய – ரஷ்ய உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவிற்கு புதின் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கடைசியாக, கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த 21 ஆவது கூட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, செவ்வாயன்று பிரதமர் மோடி- ரஷ்ய கடல் சார் வாரியத்தின் தலைவர் நிகோலாய் சந்திப்பின் போது, இந்திய-ரஷ்ய இடையிலான கடல்சார் திறன்களை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

November 19, 2025 3:13 PM IST

Read More

Previous Post

ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை.. தற்போதைய நிலவரம் என்ன?

Next Post

பள்ளியைத் தவறவிட்டதற்காகத் திட்டியதால், தந்தையைக் கத்தியால் குத்திய மாணவன்

Next Post
பள்ளியைத் தவறவிட்டதற்காகத் திட்டியதால், தந்தையைக் கத்தியால் குத்திய மாணவன்

பள்ளியைத் தவறவிட்டதற்காகத் திட்டியதால், தந்தையைக் கத்தியால் குத்திய மாணவன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin