• Login
Monday, February 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இந்தியா தொடர்பான நிலைப்பாட்டை மாற்றியது ஜேவிபி! ரில்வின் அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
February 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இந்தியா தொடர்பான நிலைப்பாட்டை மாற்றியது ஜேவிபி! ரில்வின் அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியா குறித்த தனது பழைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.



தனது முதலாவது இந்திய விஜயத்தின் பின்னர் அந்நாட்டு ஊடகமொன்றிடம் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.


அத்தோடு, இந்தியாவுக்கு எதிரான ஜே.வி.பி.யின் மோதல் நிலைப்பாடு கடந்த காலத்தில் இருந்த ஒரு விடயம் என்றும் ரில்வின் குறிப்பிட்டுள்ளார்.

நண்பராக இந்தியா


தற்போது ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தி கூட்டணியை வழிநடத்தும் ஜே.வி.பி, தற்போது இந்தியாவை ஒரு நண்பராகவும் நம்பகமான கூட்டாளியாகவும் கருதுகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா தொடர்பான நிலைப்பாட்டை மாற்றியது ஜேவிபி! ரில்வின் அறிவிப்பு | Jvp Changes Its Stance Against India


இந்த நிலையில், தான் புது தில்லியில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் “மிகவும் நட்புரீதியான கலந்துரையாடல்” ஒன்றை நடத்தியதாக ஜே.வி.பி பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, தித்வா சூறாவளிக்குப் பிறகு இலங்கையை மீட்டெடுப்பதில் இந்தியாவின் பங்களிப்பிற்கும் அவர் நன்றிகளை கூறியுள்ளார்.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்… 

Read More

Previous Post

கப்பாளா பத்தாஸுல் 4 வீடுகள் தீயில் எரிந்து சாம்பல்: 21 பேர் பத்திரமாக மீட்பு | Makkal Osai

Next Post

திருப்பூரில் கைது செய்யப்பட்ட ஆறு வங்கதேசத்தினர்: இந்தியா தாக்குதல் திட்டம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
திருப்பூரில் கைது செய்யப்பட்ட ஆறு வங்கதேசத்தினர்: இந்தியா தாக்குதல் திட்டம் | India News (இந்தியா செய்திகள்)

திருப்பூரில் கைது செய்யப்பட்ட ஆறு வங்கதேசத்தினர்: இந்தியா தாக்குதல் திட்டம் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin