• Login
Tuesday, December 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்தியா, இலங்கை, தென்கிழக்கு ஆசியா: மழை வெள்ளம் பாதிப்பு | உலகம்

GenevaTimes by GenevaTimes
November 30, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
இந்தியா, இலங்கை, தென்கிழக்கு ஆசியா: மழை வெள்ளம் பாதிப்பு | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 30, 2025 2:28 PM IST

தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் கடந்த வாரம் வழக்கத்தைவிடவும் அதிகமான மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

News18
News18

மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக இந்தியா, இலங்கை மட்டுமின்றி தென்கிழக்கு ஆசியா பகுதியில் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

டிட்வா புயலானது இலங்கையை புரட்டிப் போட்டு திணறடித்து வருகிறது. இதில் 15,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்து 45 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த புயலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்த தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளிவந்து சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதே போன்று தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் கடந்த வாரம் வழக்கத்தைவிடவும் அதிகமான மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ள தகவலின் அடிப்படையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தென்கிழக்கு ஆசியா பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு 460-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில் தாய்லாந்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கனமழை வெள்ளம் மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 14 லட்சம் வீடுகள் மூழ்கி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

November 30, 2025 2:28 PM IST

Read More

Previous Post

டெஸ்ட் போட்டி தொடருக்கு திரும்புகிறாரா விராட் கோலி? பிசிசிஐ முக்கிய முடிவு.. | விளையாட்டு

Next Post

ஓடிடியில் வெளியாகும் பிரணவ் மோகன்லாலின் “டைஸ் ஐரே”…எதில், எப்போது பார்க்கலாம்? | Makkal Osai

Next Post
ஓடிடியில் வெளியாகும் பிரணவ் மோகன்லாலின் “டைஸ் ஐரே”…எதில், எப்போது பார்க்கலாம்? | Makkal Osai

ஓடிடியில் வெளியாகும் பிரணவ் மோகன்லாலின் “டைஸ் ஐரே”...எதில், எப்போது பார்க்கலாம்? | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin