• Login
Wednesday, February 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை.. – மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 18, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
இந்தியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை.. – மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 18, 2026 9:57 PM IST

இந்தியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிப்பதை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்,

News18
News18

இந்தியாவிலும் சமூக ஊடகங்களை சிறார் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களால் குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவது உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்தது.

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ உச்சி மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்தியாவிலும் சமூக வலைதளங்களை சிறார் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக குறிப்பிட்டார்.

இது தொடர்பாக சமூக வலைதள நிறுவனங்களுடனும் கலந்து ஆலோசித்து வருவதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். சமூக வலைதளங்களால் நாளுக்கு நாள் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக கூறிய அஸ்வினி வைஷ்ணவ், அத்தகைய தீங்குகளில் இருந்து குழந்தைகள் மற்றும் சிறாரை காக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

இந்தியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை.. – மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

Read More

Previous Post

சட்டத்தரணி மற்றும் மனைவி சுட்டுக்கொலை: பாதிக்கப்பட்டவர்களுக்காக முன்னிலையான 50 வழக்கறிஞர்கள்

Next Post

ஜோகூரில் பட்டாசு வெடித்தபோது காலை இழந்த ஆடவர் | Makkal Osai

Next Post
ஜோகூரில் பட்டாசு வெடித்தபோது காலை இழந்த ஆடவர் | Makkal Osai

ஜோகூரில் பட்டாசு வெடித்தபோது காலை இழந்த ஆடவர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin