• Login
Sunday, June 1, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியாவில் ஊழியர்களுக்காக 78,000 வீடுகளை கட்டும் ஆப்பிள் நிறுவனம் | apple plans to build 78000 homes for workers

GenevaTimes by GenevaTimes
April 9, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
இந்தியாவில் ஊழியர்களுக்காக 78,000 வீடுகளை கட்டும் ஆப்பிள் நிறுவனம் | apple plans to build 78000 homes for workers
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: இந்தியாவில் இயங்கும் ஆப்பிள் நிறுவன தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்காக சுமார் 78,000 வீடுகளை கட்டும் திட்டத்தை ஆப்பிள் முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஊழியர்களின் வாழ்வினை மேம்படுத்தும் நோக்கில் ஆப்பிள் இதனை திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு (மார்ச் 2025) வாக்கில் இந்த வீடுகளின் கட்டுமான பணி நிறைவடையும் என தெரிகிறது.

கடந்த சில ஆண்டுகளாக தேசிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியது ஆப்பிள். அந்த வகையில் சுமார் 1.5 லட்சம் வேலைவாய்ப்பு நேரடியாக கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிலையில், ஊழியர்களின் நலனில் கவனம் செலுத்தும் வகையில் வீடு கட்டும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

சீனா மற்றும் வியட்நாமில் இதே போன்ற திட்டத்தை ஆப்பிள் வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளது. இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆப்பிள் நிறுவன தொழிற்சாலைகளில் மிகப் பெரியதாக சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை உள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் சுமார் 58 ஆயிரம் வீடுகள் அமைய வாய்ப்புள்ளதாக தகவல். தமிழகத்தின் சிப்காட், டாடா குழுமம், எஸ்பிஆர் இந்தியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இதில் அடங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசு, தனியார் தொழில் அதிபர்களின் பங்களிப்பும் இதில் உள்ளதாக தகவல். அடுத்த ஆண்டுக்குள் கட்டுமான பணியை நிறைவு செய்யும் வகையில் இந்த உதவிகள் பெறப்படுகின்றன. இந்த வீடுகளை ஒதுக்கீடு செய்வதில் மகளிருக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என தெரிகிறது. தொலைதூரத்தில் இருந்து பயணம் செய்து வந்து பணியாற்றும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இது அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

IPL 2024 | பஞ்சாப் Vs ஹைதரபாத் : யாருக்கு வெற்றி வாய்ப்பு?

Next Post

நாளை ஹரி ராயா ஐடில்பித்ரி – Malaysiakini

Next Post
நாளை ஹரி ராயா ஐடில்பித்ரி – Malaysiakini

நாளை ஹரி ராயா ஐடில்பித்ரி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin