• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

“இந்தியாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது!” – முதலீட்டாளர்களுக்கு லாரி ஃபிங்க் வழங்கிய நம்பிக்கை | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 4, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
“இந்தியாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது!” – முதலீட்டாளர்களுக்கு லாரி ஃபிங்க் வழங்கிய நம்பிக்கை | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 04, 2026 6:02 PM IST

பங்குச்சந்தையில் அவ்வப்போது ஏற்படும் தற்காலிக ஏற்ற இறக்கங்கள் அல்லது பரபரப்பான தினசரி செய்திகளைக் கண்டு முதலீட்டாளர்கள் திசைதிருப்பப்படக்கூடாது.

லேரி ஃபிங்க் - முகேஷ் அம்பானி
லேரி ஃபிங்க் – முகேஷ் அம்பானி

மும்பையில் நடைபெற்ற ‘ஜியோ-பிளாக்ராக்’ (Jio-BlackRock) உரையாடல் நிகழ்வில் ரிலையன்ஸ் குழுமத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி மற்றும் உலகின் முதன்மை சொத்து சொத்து பராமரிப்பு நிறுவனமான ப்ளாக் ராக்கின் தலைமை செயல் அதிகாரி லாரி ஃபிங்க் ஆகியோர் வர்த்தகம் சார்ந்த ஆழமான கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

லாரி ஃபிங்க் தனது உரையில், தற்போதைய காலத்தை “இந்தியாவின் சகாப்தம்” என்று வர்ணித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது- இந்தியாவின் நீண்டகால பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கிறது. உலகளாவிய முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது.

குறிப்பாக, பங்குச்சந்தையில் அவ்வப்போது ஏற்படும் தற்காலிக ஏற்ற இறக்கங்கள் அல்லது பரபரப்பான தினசரி செய்திகளைக் கண்டு முதலீட்டாளர்கள் திசைதிருப்பப்படக்கூடாது. ஒரு சிறந்த முதலீட்டாளரின் பணி ஒவ்வொரு சந்தை சலசலப்பிற்கும் எதிர்வினையாற்றுவது அல்ல. மாறாக நாட்டின் நீண்டகால வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து நிலைத்திருப்பதே ஆகும்.

வங்கி வைப்புத்தொகைகளில் பணத்தை வைத்திருப்பதை விட, மூலதனச் சந்தைகளில் முதலீடு செய்வது வரலாற்று ரீதியாகச் சிறந்த லாபத்தைத் தந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மியூச்சுவல் ஃபண்ட் துறை ஏழு மடங்கு வளர்ச்சியடைந்து, சுமார் 80 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளது இதற்கு ஒரு சிறந்த சான்றாகும்.

தமிழ் செய்திகள்/வணிகம்/

“இந்தியாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது!” – முதலீட்டாளர்களுக்கு லாரி ஃபிங்க் வழங்கிய நம்பிக்கை

Read More

Previous Post

T20 world Cup : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டம்.. 240 ரன்கள் குவித்தது இந்திய அணி.. | கிரிக்கெட் செய்திகள்

Next Post

கோலாலம்பூர் மேயர் தேர்தலுக்கு கைரி ஆதரவு

Next Post
கோலாலம்பூர் மேயர் தேர்தலுக்கு கைரி ஆதரவு

கோலாலம்பூர் மேயர் தேர்தலுக்கு கைரி ஆதரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin