இதற்கிடை அபிஷேக் ஷர்மா தனிக்காட்டு ராஜாவாக அதிரடியில் மிரட்டிய நிலையில், 19 பந்துகளில் அரைசதமடித்த நிலையில், 40 பந்துகளில் சதத்தை எட்டினார். தனது இன்னிங்ஸில் 14 பவுண்டரி, 10 சிக்ஸர்களை பறக்கவிட்டார். 55 பந்துகளில் 141 ரன்கள் அடித்து அர்ஷ்தீப் பந்தில் வீழ்ந்தார். அதிவேக சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனை புரிந்தார் அபிஷேக் ஷர்மா.

