• Login
Monday, June 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இண்டர்போல் அமைப்புடன் இணைந்து செயல்படும் ‘பாரத்போல்’ இணையதளத்தை தொடங்கி வைத்தார் அமித் ஷா

GenevaTimes by GenevaTimes
January 7, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
இண்டர்போல் அமைப்புடன் இணைந்து செயல்படும் ‘பாரத்போல்’ இணையதளத்தை தொடங்கி வைத்தார் அமித் ஷா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 07, 2025 2:37 PM IST

இந்தியாவின் விசாரணை அமைப்புகளுக்கும், காவல்துறைக்கும் உதவியாக இருக்கும் வகையில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News18

இண்டர்போல் அமைப்புடன் சேர்ந்து செயல்படும் வகையில் பாரத்போல் என்ற இணைய தளத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த தளத்தை தொடங்கி வைத்தார். சிபிஐ உருவாக்கி உள்ள இந்த தளத்தின் வாயிலாக, இண்டர்போலிடம் இருந்து தகவல்களை வேகமாக பெற உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச அளவிலான குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு இண்டர்போலின் உதவியை நாடுவதற்கு, இந்தியாவின் விசாரணை அமைப்புகளுக்கும், காவல்துறைக்கும் உதவியாக இருக்கும் வகையில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் சர்வதேச அளவிலான விசாரணைகளில் புதிய அத்தியாயமாக இது இருக்கும் என அமித்ஷா தெரிவித்தார்.

சமீப காலங்களில் சைபர் குற்றங்கள், நிதி தொடர்பான குற்றங்கள், ஆன்லைன் வன்முறை, போதை பொருள் கடத்தல், ஆட் கடத்தல் குற்றங்களில் வெளிநாட்டினரின் பங்கு அதிகரித்துள்ள நிலையில், இவை தொடர்பான சர்வசேத அளவிலான விசாரணையை எளிதாக்கும் வகையில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

First Published :

January 07, 2025 2:37 PM IST

Read More

Previous Post

ஹமாஸ் அதிரடி அறிவிப்பு : விரைவில் புதிய தலைவர் நியமனம்

Next Post

பாலஸ்தீனர்களின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும்

Next Post
பாலஸ்தீனர்களின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும்

பாலஸ்தீனர்களின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin