• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

இடிபாட்டில் சிக்கி வெளிநாட்டு ஊழியர் மரணம்… கட்டுமான நிறுவனத்துக்கு S$210,000 அபராதம்

GenevaTimes by GenevaTimes
August 27, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
இடிபாட்டில் சிக்கி வெளிநாட்டு ஊழியர் மரணம்… கட்டுமான நிறுவனத்துக்கு S$210,000 அபராதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் மரணம் தொடர்பில் நிறுவனம் ஒன்றுக்கு S$210,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பார்க்கர் சாலையில் உள்ள ஆங்கிலோ-சீனப் பள்ளி (ACS) வளாகத்திற்குள் உள்ள வேலையிடத்தில் 2019 நவ. 22 அன்று நடந்த சம்பவத்தில் வெளிநாட்டு கட்டுமான ஊழியர் காயமடைந்து பின்னர் இறந்தார்.

ரங்கூன் சாலை உள்ளிட்ட இடங்களில் பிடிபட்ட 17 வாகன ஓட்டுநர்கள்

வேலையிடத்தில் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் செங்கற்கள் ஊழியர் மீது விழுந்து அவரின் தலையை தாக்கியது.

இதில் 38 வயதான ஹோசின் ரிப்பன் என்ற அந்த பங்களாதேஷ் ஊழியர், தலையில் ஏற்பட்ட காயத்தால் இரண்டு நாட்களுக்குப் பிறகு இறந்தார்.

இந்நிலையில், பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டிய கட்டுமான நிறுவனம் தனது கடமையைச் செய்யத் தவறியதாக HP கட்டுமானம் மற்றும் பொறியியல் (HPC) நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அதாவது, நேற்று ஆக.26 அன்று வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தின் கீழ், வேலையிடத்தில் அனைவருக்கும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யத் தவறியதற்காக அந்நிறுவனத்துக்கு S$210,000 அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த சம்பவம் நடந்த நேரத்தில் HPC நிறுவனத்தின் திட்ட மேலாளராகப் பணிபுரிந்த திரு. வோங் ஃபாங் யிஹ் என்பவருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“சம்பளம் முறையா வரல” – கட்டுமானத் துறை வெளிநாட்டு ஊழியர்களிடம் அதிகரித்த புகார்

சம்பவம் நடந்தபோது அவர் தனியாக இருந்துள்ளார், அப்போது ​​கடிகார கோபுரத்தின் முகப்பு சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் செங்கற்கள் ஊழியரை தாக்கின.

சத்தம் கேட்டு அவரது சக ஊழியர்கள் விரைந்து சென்று பார்த்தபோது, திரு. ஹோசின் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி புதைந்து கிடந்துள்ளார்.

பின்னர் அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

சிங்கப்பூர் டோட்டோ: S$10 மில்லியன் பிரம்மாண்ட பரிசு – வெற்றிபெறும் அதிஷ்ட எண்கள்… எகிறும் எதிர்பார்ப்பு

Read More

Previous Post

அரசு உடனடி நடவடிக்கைகளை எடுத்து வேப் ஒழுங்குமுறைகளை கடுமைப்படுத்த வேண்டும் – வான் சைஃபுல் வான் ஜான் – Malaysiakini

Next Post

யாழில் 400 வருட பழமை வாய்ந்த சிவன் ஆலயம் – விரைவில் மகா கும்பாபிஷேகம்

Next Post
யாழில் 400 வருட பழமை வாய்ந்த சிவன் ஆலயம் – விரைவில் மகா கும்பாபிஷேகம்

யாழில் 400 வருட பழமை வாய்ந்த சிவன் ஆலயம் - விரைவில் மகா கும்பாபிஷேகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin