• Login
Tuesday, July 8, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இசைப்பிரியா பாலசந்திரன் படுகொலை : விரிவான விசாரணைக்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் சிங்கள சட்டத்தரணி

GenevaTimes by GenevaTimes
June 30, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இசைப்பிரியா பாலசந்திரன் படுகொலை : விரிவான விசாரணைக்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் சிங்கள சட்டத்தரணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிறிலங்காவின் (Sri Lanka) இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர், இசைப்பிரியா, மற்றும் பாலசந்திரன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என கோரும் முறைப்பாட்டினை சட்டவிவகாரங்களை கையாளும் பிரதி காவல்துறைமா அதிபரிடம் கையளித்துள்ளதாக சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே தெரிவித்துள்ளார்.


தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வைத்து அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 


இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நான் பதிவு செய்த முறைப்பாடு தற்போது காவல்துறை தலைமையகத்தில் சட்டவிவகாரங்களை கையாளும் பிரதி காவல்துறைமா அதிபரினால் ஆராயப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி 

இந்த விவகாரம் அதிகாரப்பூர்வ சட்ட வழிகள் மூலம் முறையாக விசாரிக்கப்படுவதையும் ஓரங்கட்டப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்காக நான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளேன். 

இசைப்பிரியா பாலசந்திரன் படுகொலை : விரிவான விசாரணைக்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் சிங்கள சட்டத்தரணி | Isaipriya Balachandran Murder Case

எனது முன்னுரிமை வெளிப்படைத்தன்மை பொறுப்புக்கூறல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாகும்.


அதிகாரிகள் உடனடியாகவும் முழுமையாகவும் செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். 


இந்த வழக்கு முன்னோக்கி நகரும்போது உங்கள் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஈடுபாட்டிற்காக பொதுமக்களுக்கும் நன்றி கூறுகிறேன் ” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் சரணடைந்த பலர் கொல்லப்பட்டமை குறித்த போர் குற்றச்சாட்டு குறித்து விசாரணைகள் மேற்கொள்ளுமாறு தனுக ரணஞ்சக கஹந்தகமகே கடந்த 13ஆம் திகதி காவல்துறை மா அதிபருக்கு மனு ஒன்றை சமர்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ஒர்க் பெர்மிட் (Work Permit) அனுமதியில் வேலை பார்ப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2025 ஜூலை 1 முதல் நடப்பு

Next Post

‘எனக்கும் சிவகுமாருக்கும் இடையே வலுவான பிணைப்பு உள்ளது’ – கர்நாடகா முதல்வர் சித்தராமையா | I have a strong bond with Shivakumar Siddaramaiah confident

Next Post
‘எனக்கும் சிவகுமாருக்கும் இடையே வலுவான பிணைப்பு உள்ளது’ – கர்நாடகா முதல்வர் சித்தராமையா | I have a strong bond with Shivakumar Siddaramaiah confident

‘எனக்கும் சிவகுமாருக்கும் இடையே வலுவான பிணைப்பு உள்ளது’ - கர்நாடகா முதல்வர் சித்தராமையா | I have a strong bond with Shivakumar Siddaramaiah confident

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin