• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இங்கிலாந்தில் வானிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
May 21, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இங்கிலாந்தில் வானிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரித்தானியாவின் (United Kingdom) பல பகுதிகளுக்கு கடுமையான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அத்தோடு, கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் சூறாவளி ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த ஆண்டு வசந்த காலத்தின் தொடக்கம் வழக்கத்திற்கு மாறாக வறண்டிருந்த நிலையில், இது கோடையில் வறட்சிக்கு வழிவகுக்குமோ என்ற கவலையை எழுப்பியிருந்தது.

வானிலை ஆய்வு 



வானிலை ஆய்வு மையத்தின் (Met Office) வானிலை ஆய்வாளர் அலெக்ஸ் பர்கில் இது தொடர்பில் தெரிவிக்கையில், இங்கிலாந்தின் வடக்குப் பகுதிகளில் நல்ல சூரிய வானிலை நிலவும் நிலையில், தென் கிழக்குப் பகுதிகளில் ஃபனல் கிளவுட் (funnel cloud) அல்லது ஒரு சிறிய சூறாவளி கூட ஏற்படக்கூடும்.

இங்கிலாந்தில் வானிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Uk World Weather Forecast Warning Tamil

குறிப்பாக தென் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் ஆலங்கட்டி மழைக்கும் வாய்ப்புள்ளதுடன் தொடர் மழையும் எதிர்பார்க்கப்படுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.


கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளில் இல்லாத அளவு வறண்ட வசந்த காலத்திற்குப் பிறகு தற்போது மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!         

Read More

Previous Post

தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு: பவுன் ரூ.71,000-த்தை தாண்டியது | Gold rate rise again sovereign crosses Rs 71000

Next Post

‘வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத இருவர்…’ – தமிழகத்தை மேற்கோள் காட்டி மத்திய அரசு வாதம் | Waqf (Amendment) Act hearing: Non-muslims in waqf board limited to 2, will always be minority, says Solicitor General

Next Post
‘வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத இருவர்…’ – தமிழகத்தை மேற்கோள் காட்டி மத்திய அரசு வாதம் | Waqf (Amendment) Act hearing: Non-muslims in waqf board limited to 2, will always be minority, says Solicitor General

‘வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத இருவர்...’ - தமிழகத்தை மேற்கோள் காட்டி மத்திய அரசு வாதம் | Waqf (Amendment) Act hearing: Non-muslims in waqf board limited to 2, will always be minority, says Solicitor General

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin