• Login
Sunday, November 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆஸி.-க்கு எதிரான மேட்ச்சில் கருப்பு பட்டையணிந்து விளையாடிய இந்திய வீரர்கள்.. என்ன காரணம் தெரியுமா? | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 31, 2025
in விளையாட்டு
Reading Time: 4 mins read
0
ஆஸி.-க்கு எதிரான மேட்ச்சில் கருப்பு பட்டையணிந்து விளையாடிய இந்திய வீரர்கள்.. என்ன காரணம் தெரியுமா? | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 31, 2025 4:08 PM IST

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது

News18
News18

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்று நடைபெற்று வரும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்றனர். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இவற்றில் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடரை இழந்த நிலையில், அடுத்ததாக டி20 கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் முதல் போட்டி மழை காரணமாக முடிவு அறியப்படாமல் கைவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று மெல்போர்னில் நடைபெறுகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்த போட்டியின் போது இந்திய அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

இதையும் படிங்க: IND vs AUS : ஆஸி.-க்கு எதிரான 2ஆவது டி20.. 125 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 17 வயது கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின் நேற்று காலமானார். அதாவது பயிற்சியின் போது அவருடைய கழுத்தில் பந்து பட்டதில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்திய அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து இன்றைய ஆட்டத்தில் பங்கேற்றனர். இந்திய அணியின் இந்த நடவடிக்கை வரவேற்பைப் பெற்று வருகிறது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 31, 2025 4:08 PM IST

Read More

Previous Post

தேர்தல் நேரத்தில் கைப்பற்றப்படும் பணம், மது பாட்டில்கள்.. ஆணையத்தின் அடுத்த நடவடிக்கை என்ன? | இந்தியா

Next Post

ரயில் பயணத்தில் எவ்வளவு தங்கம் எடுத்து செல்லலாம் தெரியுமா?

Next Post
ரயில் பயணத்தில் எவ்வளவு தங்கம் எடுத்து செல்லலாம் தெரியுமா?

ரயில் பயணத்தில் எவ்வளவு தங்கம் எடுத்து செல்லலாம் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin