• Login
Sunday, January 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஆறாத வடுவாக பதிந்த தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை – விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

GenevaTimes by GenevaTimes
January 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஆறாத வடுவாக பதிந்த தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை – விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை
செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளை இடம்பெறவுள்ளது.


இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நாளை சனிக்கிழமை காலை 9.30
மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு
படுகொலை நினைவாலயத்தில் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளது.


இந்த நினைவேந்தல் நிகழ்வில் பொது மக்களையும் கட்சி உறுப்பினர்களையும்
ஆதரவாளர்களையும்
கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்த வேண்டுமென இலங்கை தமிழ் அரசுக் கட்சி அழைப்பு
விடுத்துள்ளது.

ஒன்பது பேர் படுகொலை


1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ்
வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட
கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

ஆறாத வடுவாக பதிந்த தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை - விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | 52Nd Anniversary World Tamil Research Conference



உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில்
நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசு,
காவல்துறையினரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது.


இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அதுட்டுமன்றி தமிழர்கள்
மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டது என்பதும்
சுட்டிக்காட்டத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

1MDB -பெட்ரோசவுதி முதலாளி, ஜோ லோ குடும்பத்திடமிருந்து 5 பில்லியன் ரிங்கிட்டை மீட்க இலக்கு: அஸாம் | Makkal Osai

Next Post

பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை விநியோகம் ஜன. 19 இல் ஆரம்பம்

Next Post
பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை விநியோகம் ஜன. 19 இல் ஆரம்பம்

பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை விநியோகம் ஜன. 19 இல் ஆரம்பம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin