• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆரவல்லி மலைத்தொடர் வழக்கு – தீர்ப்பை நிறுத்திவைத்த உச்சநீதிமன்றம் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 29, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஆரவல்லி மலைத்தொடர் வழக்கு – தீர்ப்பை நிறுத்திவைத்த உச்சநீதிமன்றம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 29, 2025 7:49 PM IST

இந்தியாவின் பச்சைக் கவசம் என அழைக்கப்படும் ஆரவல்லி மலைத்தொடர் கிழக்கு ராஜஸ்தான் மற்றும் கங்கை சமவெளிப் பகுதிகள், தார் பாலைவனமாக மாறாமல் இருக்க இயற்கை சுவராக இருக்கிறது.

Rapid Read
News18
News18

ஆரவல்லி மலைத்தொடர் வழக்கில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தனது முந்தைய தீர்ப்பை நிறுத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் பச்சைக் கவசம் என அழைக்கப்படும் ஆரவல்லி மலைத்தொடர் கிழக்கு ராஜஸ்தான் மற்றும் கங்கை சமவெளிப் பகுதிகள், தார் பாலைவனமாக மாறாமல் இருக்க இயற்கை சுவராக இருக்கிறது. இந்த மலைத்தொடரில் கிரானைட், பளிங்குக் கல், தங்கம், தாமிரம், டங்ஸ்டன், துத்தநாகம் உள்ளிட்ட இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

இந்நிலையில், இந்த மலைத்தொடரில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் உள்ள 100 மீட்டர் மற்றும் அதற்கு மேல் உள்ள நிலப்பரப்புகள் மட்டுமே ஆரவல்லி மலைத்தொடராக கருதப்படும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் குழு வழங்கிய வரையறையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து விசாரித்தது.

அப்போது நிபுணர் குழுவின் அறிக்கை, நீதிமன்ற கருத்துகள் தவறாக பொருள் கொள்ளப்படுவதாக கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்பை நிறுத்திவைத்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Read More

Previous Post

அடையாள தொழிற்சங்க போராட்டத்திற்கு தயாராகும் பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள்!

Next Post

2026 புத்தாண்டை வரவேற்கத் தயாராகும் Big Ben – நள்ளிரவு ஒலிக்குப் பின்னால் 17 மணி நேர உழைப்பு!

Next Post
2026 புத்தாண்டை வரவேற்கத் தயாராகும் Big Ben – நள்ளிரவு ஒலிக்குப் பின்னால் 17 மணி நேர உழைப்பு!

2026 புத்தாண்டை வரவேற்கத் தயாராகும் Big Ben – நள்ளிரவு ஒலிக்குப் பின்னால் 17 மணி நேர உழைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin