• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆம் ஆத்மி ஆட்சியில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி ஊழல்: மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் மீது புதிய வழக்கு | 2000 crore corruption in classroom construction during Aam Aadmi Party rule

GenevaTimes by GenevaTimes
May 1, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ஆம் ஆத்மி ஆட்சியில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி ஊழல்: மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் மீது புதிய வழக்கு | 2000 crore corruption in classroom construction during Aam Aadmi Party rule
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: டெல்லியில் வகுப்பறைகள் கட்டியதில் சுமார் ரூ.2,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி முன்னாள் அமைச்சர்கள் மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியில் 12,748 வகுப்பறைகளுக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டன. இவை அதிக செலவில் கட்டப்பட்டதாகவும், இதன் மூலம் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும் டெல்லி காவல் துறையின் ஊழல் தடுப்பு பிரிவு (ஏசிபி) கண்டறிந்துள்ளது.

இதையடுத்து அப்போதைய துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணிஷ் சிசோடியா, அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீது ஏசிபி ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து இந்த ஊழலில் அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட பிறரின் பங்கை கண்டறிய விரிவான விசாரணையை ஏசிபி தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ஏசிபி அதிகாரிகள் கூறியதாவது: 34 ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. இவர்களில் பெரும்பாலோர் ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது. கட்டுமானப் பணிகள் உரிய காலக்கெடுவுக்குள் முடிக்கப்படவில்லை. இதனால் கட்டுமான செலவு மிகவும் அதிகரித்துள்ளது. 30 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டதாக அரை நிரந்தர கட்டமைப்பு அடிப்படையில் வகுப்பறைகள்

கட்டப்பட்டன. என்றாலும் 75 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட பக்கா வகுப்பறை செலவுக்கு இணையாக செலவிடப்பட்டுள்ளது. உரிய நடைமுறையை பின்பற்றாமல் ஆலோசகர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் நியமிக்கப்பட்டதால் செலவு மேலும் அதிகரித்தது. வகுப்பறைகள் கட்டும் திட்டத்தில் பல முறைகேடுகளை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அம்பலப்படுத்தியது. என்றாலும் 3 ஆண்டுகளாக இது மறைக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் மீது ஏற்கெனவே மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு உள்ளது. இவ்வழக்கில் இருவரும் ஜாமீனில் இருப்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

ரணிலுக்கு அநுர வைத்த செக் : அதிரடியாக இடம் மாற்றப்பட்ட பாதுகாப்பு அதிகாரி

Next Post

சதம் அடித்தாலும் வைபவ் சூர்யவன்ஷியால் இந்தியாவுக்காக விளையாட முடியாது

Next Post
சதம் அடித்தாலும் வைபவ் சூர்யவன்ஷியால் இந்தியாவுக்காக விளையாட முடியாது

சதம் அடித்தாலும் வைபவ் சூர்யவன்ஷியால் இந்தியாவுக்காக விளையாட முடியாது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin