• Login
Monday, January 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஆப்கானிஸ்தானில் சீனர்களை குறிவைத்து நடந்த வெடிகுண்டு தாக்குதல்.. 7 பேர் உயிரிழப்பு | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 19, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஆப்கானிஸ்தானில் சீனர்களை குறிவைத்து நடந்த வெடிகுண்டு தாக்குதல்.. 7 பேர் உயிரிழப்பு | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 19, 2026 9:15 PM IST

கடந்த காலங்களில் சீன முதலீட்டாளர்களைக் குறிவைத்து ஐஎஸ் அமைப்பு தாக்குதல்களை நடத்தியுள்ளதால், அதன் மீதே சந்தேகம் வலுத்துள்ளது

News18
News18

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளிநாட்டவர்கள், குறிப்பாக சீன நாட்டவர்கள் தங்கும் பிரபல ஹோட்டல் மற்றும் உணவகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 7 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காபூலின் முக்கிய வணிகப் பகுதியான ஷார்-இ-நாவ் பகுதியில் உள்ள ‘லான்சோ பீஃப் நூடுல்ஸ்’ என்ற உணவகத்திற்கு அருகே இன்று பிற்பகல் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த உணவகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஹோட்டல் சீன தொழிலதிபர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் அடிக்கடி வந்து செல்லும் இடமாகும். திடீரென நிகழ்ந்த இந்த வெடிவிபத்தால் அந்தப் பகுதியே அதிர்ந்தது.

தற்போதைய தகவல்களின்படி, இந்த குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காகக் காபூலில் உள்ள அவசர சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீன அரசு ஊடகமான CCTV தகவல்படி, காயமடைந்தவர்களில் இரண்டு பேர் சீன குடிமக்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பாதுகாப்பு அதிகாரி, நான்கு பெண்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்குவர்.

தலிபான் அமைப்பின் பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான், “பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தைச் சூழ்ந்துள்ளனர், விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

கலஹாவில் நீல நிற ரத்தினக்கல் பாறை

Next Post

இராணுவ நியமனங்கள் கசிந்தது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது – Malaysiakini

Next Post
இராணுவ நியமனங்கள் கசிந்தது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது – Malaysiakini

இராணுவ நியமனங்கள் கசிந்தது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin