• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஆன்லைன் மோசடியில் நீங்கள் இழந்த பணத்தை மீட்டெடுப்பது எப்படி???

GenevaTimes by GenevaTimes
April 7, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
ஆன்லைன் மோசடியில் நீங்கள் இழந்த பணத்தை மீட்டெடுப்பது எப்படி???
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வேலை பார்க்கக் கூடிய ஜூனியர் மருத்துவர் ஒருவர் தன்னுடைய கிரெடிட் கார்டில் சில பிரச்சனைகளை அனுபவித்து வந்துள்ளார். அவருடைய கிரெடிட் லிமிட்டை அதிகரிப்பதாக சொல்லி அவருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. ஆனால் மாறாக அவருடைய அக்கவுண்டில் இருந்து 2 லட்ச ரூபாய் வித்டிரா செய்யப்பட்டது. உடனடியாக இந்த சம்பவம் குறித்து மருத்துவர் காவல் நிலையத்தில் தெரிவித்து புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்தியாவில் தொடர்ந்து ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா கஸ்டமர்களின் பணத்தை பாதுகாப்பதற்கு போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது போன்ற ஒரு சூழ்நிலையை இதற்கு முன்பு நீங்கள் அனுபவித்து இருக்கிறீர்கள் என்றால் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வகுத்துள்ள வழிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றி நீங்கள் கட்டாயமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

விளம்பரம்

RBI இன்படி, ஏதேனும் மோசடிக்கு நீங்கள் ஆளாகி விட்டாலோ அல்லது போன் பேங்கிங், நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது ஆன்லைன் பேமெண்ட் கேட்வே பிரச்சினைகள் போன்ற ஏதேனும் நீங்கள் அனுபவித்து வந்தாலோ அது குறித்து நீங்கள் புகாரை பதிவு செய்யலாம். அதுமட்டுமல்லாமல் நீங்களோ அல்லது உங்கள் வங்கியோ பொறுப்பேற்க முடியாத மூன்றாவது தரப்பினர் காரணமாக உங்களுடைய அக்கவுண்டில் இருந்து வித்ட்ரா செய்யப்பட்ட பணம் உங்களுக்கு திருப்பி வழங்கப்படும்.

விளம்பரம்

RBI விதிமுறைகளின் படி நீங்கள் மோசடிக்கு ஆளான 3 நாட்களுக்கு உள்ளாக அது குறித்து வங்கியிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். மோசடிக்கு ஆளான 4 முதல் 7 நாட்களுக்கு உள்ளாக புகாரை நீங்கள் பதிவு செய்தால் கூட உங்களுடைய பணத்தை திருப்பி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

தகவலை பகிர்ந்து கொள்வது எப்படி?

RBI விதிமுறைகள் ஒருபுறம் இருந்தாலும் வங்கிகள் உங்களுக்கான ரீஃபண்ட் தொகையை தாமதப்படுத்தலாம். எனவே பணத்தை திருப்பி வழங்குவதற்கான செயல்முறையை புரிந்து கொண்டு அதற்கேற்ற தகுந்த நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.

விளம்பரம்

இதையும் படிங்க: 
160 கிலோ எடையுள்ள பெண்ணுக்கு பிறந்த ஆரோக்கியமான குழந்தை – திருமணமாகி 14 ஆண்டுகளுக்கு பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

step 1

நீங்கள் ஆன்லைன் மோசடிக்கு ஆளாகிய அன்றே அருகில் உள்ள காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். FIR (First Information Report) பதிவு செய்து வைத்திருப்பது நல்லது என்றாலும் கூட அது சாத்தியமில்லாத சூழ்நிலையில் கட்டாயமாக புகாரை பதிவு செய்து விடுங்கள்.

step 2

மேலும் அதே நாளிலோ அல்லது அடுத்த நாளிலோ உங்கள் வங்கியை அணுகி போலீஸ் ரசீதை பெற்றுக் கொள்ளுங்கள். வங்கியில் மோசடி விண்ணப்பத்தை தயார் செய்து அதனை போலீஸ் ரசீதுடன் சேர்த்து சமர்ப்பிக்கவும்.

விளம்பரம்

step 3

இந்த இரண்டு ஆவணங்களின் சாஃப்ட் காபிகளை crpc@rbi.org.in என்ற RBI இன் இமெயில் IDக்கு அனுப்பவும். இமெயில் அனுப்பும்போது உங்கள் வங்கியின் இமெயில் ID ஐ CC இல் வையுங்கள். இந்த செயல்முறையை நீங்கள் மூன்று நாட்களுக்குள்ளாக நிறைவு செய்ய வேண்டும்.

யாருக்கெல்லாம் பணம் திருப்பி வழங்கப்பட மாட்டாது?

மோசடி குறித்து 7 நாட்கள் கடந்த பிறகு நீங்கள் வங்கியிலோ அல்லது காவல் நிலையத்திலோ அல்லது இரண்டிலுமோ புகாரை பதிவு செய்தால் உங்கள் பணம் திருப்பி வழங்கப்பட மாட்டாது.

விளம்பரம்

Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிட்காயின், ஆன்லைன் கரன்சி, ஆன்லைன் விளையாட்டுகள் அல்லது பெட்டிங் மூலமாக நீங்கள் இழந்த பணத்தை திருப்பி பெற முடியாது.

ஒருவர் தெரிந்து கொண்டே செய்த ட்ரான்ஸ்ஷாக்ஷன் மற்றும் வங்கிக்கு தெரிவித்த பிறகு அலட்சியமாக இருந்தால் பணத்தை திருப்பி வாங்க முடியாது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

மாதந்தோறும் ரூ.5,500 வேணுமா? – இந்த அசத்தல் போஸ்ட் ஆபிஸ் திட்டம் பற்றி தெரியுமா? – News18 தமிழ்

Next Post

நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்ய முடியாது- குஷ்பு கடிதம் | Makkal Osai

Next Post
நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்ய முடியாது- குஷ்பு கடிதம் | Makkal Osai

நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்ய முடியாது- குஷ்பு கடிதம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin