• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆந்திரா, தெலங்கானாவில் மின் கம்பங்களில் உள்ள கேபிள் ஒயர்களை அகற்றும் பணி தீவிரம் | Work in progress to remove cable wires from electric poles in Andhra and Telangana

GenevaTimes by GenevaTimes
August 23, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ஆந்திரா, தெலங்கானாவில் மின் கம்பங்களில் உள்ள கேபிள் ஒயர்களை அகற்றும் பணி தீவிரம் | Work in progress to remove cable wires from electric poles in Andhra and Telangana
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹைதராபாத்: ஆந்திரா, தெலங்​கா​னா​வில் மின் கம்​பங்​களில் உள்ள கேபிள் ஒயர்கள் அகற்​றப்​படு​கின்றன. தெலங்​கானா மாநிலம், ராமாந்​த​பூர் பகு​தி​யில் கிருஷ்ண ஜெயந்​தியை முன்​னிட்டு அன்​றிரவு தேர்​திரு​விழா நடை​பெற்​றது.

அப்​போது மின்​சார கம்​பங்​களில் சுற்றி இருந்த கேபிள், இன்​டர்​நெட் ஒயர்​கள் தேர் மீது உரசி​ய​தில், அதிலிருந்து மின்​சா​ரம் பாய்ந்து 6 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். உரிய பாது​காப்பு ஏற்​பாடு​கள் இன்றி கேபிள் ஆபரேட்​டர்​கள், இன்​டெர்​நெட் நிறு​வனத்​தினர் அரசின் மின் கம்​பங்​களை பயன்​படுத்​தி​ய​தால் மின்​சா​ரம் பாய்ந்து 6 பேர் உயி​ரிழந்​தனர் என விசா​ரணை​யில் தெரிய​வந்​தது.

இதைத்​தொடர்ந்து அனு​ம​தி​யின்றி மின் கம்​பங்​களில் கட்​டப்​பட்​டுள்ள கேபிள் ஒயர்​களை நீக்​கு​மாறு தெலங்​கானா அரசுக்கு ஹைத​ரா​பாத் உயர் நீதி​மன்​றம் நேற்று உத்​தர​விட்​டது. இதற்கு இடைக்​கால தடை விதிக்க வேண்​டும் என்ற பார்தி ஏர்​டெல் நிறு​வனத்​தின் கோரிக்​கையை உயர் நீதி​மன்​றம் நிராகரித்து விட்​டது.

இந்த உத்​தரவை தொடர்ந்து ஹைத​ரா​பாத் மட்​டுமின்றி தெலங்​கானா முழு​வதும் அனு​மதி இன்றி கட்​டப்​பட்​டுள்ள கேபிள் ஒயர்களை மின்​வாரிய ஊழியர்​கள் நேற்று முதல் அகற்றி வரு​கின்​றனர். ஆந்​தி​ரா​விலும் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக திருப்பதி உள்​ளிட்ட பல நகரங்​களில் மின் கம்​பங்​களில் கட்​டப்​பட்​டுள்ள கேபிள், இன்​டர்​நெட் ஒயர்​களை மின்​வாரிய ஊழியர்​கள் அகற்​றி வரு​கின்​றனர்​.



Read More

Previous Post

யாழில் வாள்வெட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பரிதாப மரணம்

Next Post

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: பெங்களூருவில் நடைபெற இருந்த போட்டிகள் மும்பைக்கு மாற்றம் | Women s World Cup Cricket Matches scheduled in Bengaluru shifted to Mumbai

Next Post
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: பெங்களூருவில் நடைபெற இருந்த போட்டிகள் மும்பைக்கு மாற்றம் | Women s World Cup Cricket Matches scheduled in Bengaluru shifted to Mumbai

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: பெங்களூருவில் நடைபெற இருந்த போட்டிகள் மும்பைக்கு மாற்றம் | Women s World Cup Cricket Matches scheduled in Bengaluru shifted to Mumbai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin