• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆந்திராவில் ஆம்னி பேருந்து விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம்: போலி சான்றிதழ் மூலம் உரிமம் பெற்ற ஓட்டுநர் | fire accident in Andhra Omni bus Driver obtained license through fake certificate

GenevaTimes by GenevaTimes
October 27, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ஆந்திராவில் ஆம்னி பேருந்து விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம்: போலி சான்றிதழ் மூலம் உரிமம் பெற்ற ஓட்டுநர் | fire accident in Andhra Omni bus Driver obtained license through fake certificate
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹைதராபாத்: ஆந்​தி​ரா​வில் கடந்த வெள்​ளிக்​கிழமை அதி​காலை ஆம்னி பேருந்து தீப்​பிடித்து எரிந்ததில் 20 பேர் உயி​ரிழந்​தனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து கர்​னூல் காவல்​ துறை உயர் அதிகாரி விக்​ராந்த் பாட்​டீல் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்த விபத்​துக்கு காரண​மான பேருந்து ஓட்​டுநர் மிரி​யாலா லட்​சுமய்யா கைது செய்​யப்​பட்​டுள்​ளார். 5-ம் வகுப்பு வரை மட்​டுமே படித்த அவர் போலி​யாக 10-ம் வகுப்பு சான்​றிதழை தயார் செய்து கனரக வாகன ஓட்​டுநர் உரிமத்தை பெற்​றுள்​ளதை புல​னாய்வு அதி​காரி​கள் கண்​டறிந்​துள்​ளனர். விதி​களின்​படி, வாக​னம் ஓட்​டு​பவர்​கள் 8-ம் வகுப்பு வரை படித்​திருக்க வேண்​டும். பெரும்​பாலும் இந்த விதி​கள் மீறப்​படு​கின்​றன.

மேலும், இந்த விபத்து ஏற்​படு​வதற்கு முக்​கிய காரண​மாக இருந்த பைக்​கில் வந்த இரண்டு பேர் சங்​கர் மற்​றும் சாமி குடிபோதை​யில் இருந்​ததை தடய​வியல் அதி​காரி​கள் உறு​திப்​படுத்தி உள்​ளனர். இரவு முழு​வதும் மது அருந்​திய அவர்​கள் அதி​காலை 2 மணி அளவில் பைக்​கில் வீடு திரும்​பி​யுள்​ளனர். பைக்​கில் பெட்​ரோலை நிரப்​பி​விட்டு சாலைபக்​கம் திரும்​பியபோது​தான் இந்த விபத்து நடை​பெற்​றுள்​ளது.

குடிபோதை​யில் வாக​னத்தை இயக்​கி​னால் எந்த அளவுக்கு பாதிப்பு இருக்​கும் என்​பதற்கு இந்த சம்​பவம் ஓர் உதா​ரணம். உண்​மை​யில் இது ஒரு விபத்து அல்ல. தடுக்​கக்​கூடிய படு​கொலை. குடிபோதை​யில் வாக​னம் ஓட்​டும் பொறுப்​பற்ற நபரின் செய​லால் வந்த வினை. இது​போன்​றவர்​களுக்கு கருணை காட்​டக்​கூ​டாது. இவ்​வாறு விக்​ராந்த்​ பாட்​டீல்​ கூறி​னார்​.



Read More

Previous Post

நகரும் மோந்தா புயல்..! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

Next Post

IND vs PAK | ஆசிய கோப்பையை பெறாதது ஏன்? – கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம் | விளையாட்டு

Next Post
IND vs PAK | ஆசிய கோப்பையை பெறாதது ஏன்? – கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம் | விளையாட்டு

IND vs PAK | ஆசிய கோப்பையை பெறாதது ஏன்? - கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம் | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin