• Login
Tuesday, January 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஆதரவு VS எதிர்ப்பு.. பொருளாதார நெருக்கடி எதிரொலி.. ஈரானில் வலுக்கும் போராட்டங்கள்..! | உலகம்

GenevaTimes by GenevaTimes
January 13, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஆதரவு VS எதிர்ப்பு.. பொருளாதார நெருக்கடி எதிரொலி.. ஈரானில் வலுக்கும் போராட்டங்கள்..! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 13, 2026 3:10 PM IST

ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம், டெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களில் மசூத் பெசெஷ்கியன், முகமது பாகர் காலிபாப் தலைமையில் அரசு ஆதரவு பேரணிகள்.

Rapid Read
ஈரான் போராட்டம்
ஈரான் போராட்டம்

ஈரானில் ஒரு புறம், அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அரசு ஆதரவான பேரணிகளும் தொடங்கியுள்ளன.

ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த எதிர்ப்புகளை எதிர்கொள்ளவும், நாட்டு மக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதை காட்டவும் ஈரான் அரசு நேற்று நாடு தழுவிய அளவில் மாபெரும் அரசு ஆதரவு பேரணிகளை நடத்தியது. தலைநகர் டெஹ்ரானில் உள்ள எங்கெலாப் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

மேலும் கெர்மான், ஜாகேதான் போன்ற 13-க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களிலும் அரசு ஆதரவு பேரணிகள் நடைபெற்றன. ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் டெஹ்ரானில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டார். சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் பேரணியின்போது உரையாற்றினார்.

பேரணியில் பங்கேற்றவர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். உள்நாட்டில் நடக்கும் கலவரங்களுக்கு அந்நிய சக்திகளே காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டினர். இந்தப் பேரணிகள் ஈரானின் உள்விவகாரங்களில் தலையிட நினைக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு விடுக்கப்பட்ட ஒரு “எச்சரிக்கை” என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி குறிப்பிட்டுள்ளார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணம் அதிகரிப்பு

Next Post

சிலாங்கூரில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் தலா RM150 கல்வி உதவித்தொகை! | Makkal Osai

Next Post
சிலாங்கூரில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் தலா RM150 கல்வி உதவித்தொகை! | Makkal Osai

சிலாங்கூரில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் தலா RM150 கல்வி உதவித்தொகை! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin