• Login
Sunday, September 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆதரவு அளித்த மம்தா.. அடுத்த சில மணி நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 20, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஆதரவு அளித்த மம்தா.. அடுத்த சில மணி நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 20, 2026 1:23 PM IST

மம்தா ஆதரவளித்த காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான், 19 வருட பழைய கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மே 3 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராம் தொகுதி இடைதேர்தல் காங்கிரஸ் வேட்பாளரை வரும் 3ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நந்திகிராம் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், மிலன் பிரதான் என்பவரை வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது. அவருக்கு ஆதரவளிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

அதற்கு அடுத்த சில மணி நேரத்திலேயே 19 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை வழக்கில் மிலன் பிரதான் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் 3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இடைத்தேர்தல் பரப்புரை 4-ஆம் தேதி முடிவடைய இருக்கும் சூழலில், மிலன் பிரதான் தேர்தல் பரப்புரை செய்வதற்கு குறைந்த அவகாசமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, ரெஜிநகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதாகக் கூறிய மம்தா அணி வேட்பாளர் ரபியுல் ஆலம் சௌத்ரி மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தேர்தல் பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்படுவதால் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ரபியுல் ஆலம் சௌத்ரி அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதற்கு அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே தேர்தலில் போட்டியிடுவதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

Read More

Previous Post

இலங்கை மற்றொரு பிரஜையை இழந்துவிடக் கூடாது: சவூதி மரண தண்டனை விவகாரத்தில் பைஸர் முஸ்தபா அவசர அழைப்பு – Sri Lanka Tamil News

Next Post

வயலில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு பரிசு… பயிர் மகசூல் போட்டிகள் அறிவிப்பு | Agriculture Stories Photogallery (வேளாண்மை போட்டோகேலரி)

Next Post
வயலில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு பரிசு… பயிர் மகசூல் போட்டிகள் அறிவிப்பு | Agriculture Stories Photogallery (வேளாண்மை போட்டோகேலரி)

வயலில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு பரிசு... பயிர் மகசூல் போட்டிகள் அறிவிப்பு | Agriculture Stories Photogallery (வேளாண்மை போட்டோகேலரி)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin