05

அப்போது தான், B.Com படித்த ஆனந்த நாயக் என்றவருடன் இணைந்து வெறும் 3 லட்சம் முதலீட்டில் ஒரு டீ கடை தொடங்கியுள்ளார். இதர டீ கடைகளுடன் ஒப்பிடுகையில் இவர்களின் கடையில் வித்தியாசமாக மண் குவளையில் டீ வழங்கி வந்துள்ளனர். மேலும், கடையில் புகைப்பிடிப்பதை தடை செய்துள்ளனர். முதல் கடையே பெண்கள் விடுதிக்கு அருகில் அமைந்ததினால், அவர்களின் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது.
&w=750&resize=750,375&ssl=1)
