• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஆடிப்பெருக்கையொட்டி களைகட்டிய ஆட்டுச் சந்தை… 1.50 கோடிக்கு ஆடு விற்பனை… | வணிகம்

GenevaTimes by GenevaTimes
August 3, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ஆடிப்பெருக்கையொட்டி களைகட்டிய ஆட்டுச் சந்தை… 1.50 கோடிக்கு ஆடு விற்பனை… | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 03, 2025 11:12 AM IST

ஆடிப்பெருக்கையொட்டி சேலத்தில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் சுமார் 1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது.

ஆடிப்பெருக்கையொட்டி களைகட்டிய ஆட்டுச் சந்தை... 1.50 கோடிக்கு ஆடு விற்பனை...ஆடிப்பெருக்கையொட்டி களைகட்டிய ஆட்டுச் சந்தை... 1.50 கோடிக்கு ஆடு விற்பனை...
ஆடிப்பெருக்கையொட்டி களைகட்டிய ஆட்டுச் சந்தை… 1.50 கோடிக்கு ஆடு விற்பனை…

சேலம் மாவட்டத்தில் வீரகனூர், மேச்சேரி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் ஆட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தை வாரத்தில் சனி மற்றும் புதன், வெள்ளி போன்ற நாட்களில் நடைபெற்று வருகின்றது.

பெரும்பாலும் திருவிழா காலங்களில் இங்கு விற்பனை வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருக்கும். அதுபோல தற்போது, ஆடிப்பெருக்கை முன்னிட்டு சேலம் மாவட்டம், தலைவாசல் அருகில் உள்ள வீரகனூரில் நடைபெற்ற கால்நடை சந்தையில் ரூபாய் 1.50 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

இந்த வார சந்தைக்கு வீரகனூர், தலைவாசல், ஆறகழூர், தேவியாக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. வழக்கத்தை விட கூடுதல் விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வீரகனூர் ஆட்டுச் சந்தைக்கு, சேலம் மாவட்டம் மட்டுமின்றி பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு, திருவண்ணாமலை, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திண்டிவனம் போன்ற மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். குறிப்பாக வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் மேச்சேரி இன ஆடுகள் போன்ற பல்வேறு இன ஆடுகள் இங்கு விற்பனைக்கு வருகின்றன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Location :

Salem,Tamil Nadu

First Published :

August 03, 2025 11:12 AM IST

Read More

Previous Post

லயோனல் மெஸ்ஸி டிசம்பரில் இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம்: கங்குலி உள்ளிட்ட பிரபலங்களுடன் கால்பந்து விளையாடுகிறார் | Lionel Messi to tour India for 4 days in December and play football with celebrities

Next Post

கிரிப்டோ முதலீடு, காதல் மோசடி காரணமாக 172,000 ரிங்கிட்டை இழந்த விரிவுரையாளர் | Makkal Osai

Next Post
கிரிப்டோ முதலீடு, காதல் மோசடி காரணமாக 172,000 ரிங்கிட்டை இழந்த விரிவுரையாளர் | Makkal Osai

கிரிப்டோ முதலீடு, காதல் மோசடி காரணமாக 172,000 ரிங்கிட்டை இழந்த விரிவுரையாளர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin