• Login
Friday, May 9, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஆசையை நிறைவேற்றி கொண்ட மாலைதீவு அதிபர்: வெளியேறினர் இந்திய இராணுவத்தினர்

GenevaTimes by GenevaTimes
March 12, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஆசையை நிறைவேற்றி கொண்ட மாலைதீவு அதிபர்: வெளியேறினர் இந்திய இராணுவத்தினர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாலைதீவுக்கு இந்தியாவிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மாலைதீவிலிருந்து இந்திய இராணுவத்தினரின் குழுவொன்று வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



மாலைதீவில் இருந்து வெளியேறிய இராணுவத்தினர், இந்தியா மாலைதீவுக்கு வழங்கியிருந்த ஹெலிகாப்டர்களை கையாளவே அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

 

உடனடியாக வெளியேற்றம்



இந்நிலையில், அவர்கள் ஹெலிகாப்டரின் செயல்பாடுகளை இந்திய சிவில் குழுவினரிடம் ஒப்படைத்த பின்னர் வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆசையை நிறைவேற்றி கொண்ட மாலைதீவு அதிபர்: வெளியேறினர் இந்திய இராணுவத்தினர் | Indian Troops Withdraw From Maldives



இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறதோடு, அங்கே அதிபராக முய்ஸு பதவியேற்ற பிறகு, அங்குள்ள இந்திய வீரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்பதையும் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தார்.

இந்திய இராணுவ குழு


அத்தோடு, “சுமார் 25 இந்திய வீரர்கள், ஹெலிகாப்டரின் செயல்பாடுகளை இந்திய சிவில் குழுவினரிடம் ஒப்படைத்த பின்னர், அங்கிருந்து இந்தியா திரும்பியுள்ளனர்” என மாலைதீவு தேசியப் பாதுகாப்புப் படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆசையை நிறைவேற்றி கொண்ட மாலைதீவு அதிபர்: வெளியேறினர் இந்திய இராணுவத்தினர் | Indian Troops Withdraw From Maldives


அதேவேளை, மாலைதீவில் இன்னும் இரண்டு இந்திய இராணுவ குழுவினர் இருப்பதாகவும் அவர்கள் மே 10ஆம் திகதிக்குள் வெளியேறிவிடுவார்கள் என அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

சிங்கப்பூர் PCM PERMIT வேலை வாய்ப்பு!!

Next Post

2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் – கமல்நாத், அசோக் கெலாட் மகன்களுக்கு வாய்ப்பு

Next Post
2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் – கமல்நாத், அசோக் கெலாட் மகன்களுக்கு வாய்ப்பு

2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் - கமல்நாத், அசோக் கெலாட் மகன்களுக்கு வாய்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin