• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆசிரியை குத்தி கொலை, துணை முதல்வர் உதயநிதி வழக்கு, கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு.. இன்றைய டாப் 10!

GenevaTimes by GenevaTimes
November 20, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஆசிரியை குத்தி கொலை, துணை முதல்வர் உதயநிதி வழக்கு, கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு.. இன்றைய டாப் 10!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை குத்தி கொலை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி என்பவர் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு வயது 26. இவர் ஆசிரியை பணியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். இந்நிலையில், ஆசிரியர் ரமணி வழக்கம்போல் இன்று காலை அரசு பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது வகுப்பறைக்குள் வந்த சின்னமலை கிராமத்தை சேர்ந்த மதன்குமார் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, கழுத்தில் குத்தினார். இதனால் ரமணி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் ஆசிரியை ரமணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் மருத்துவமனைக்குச் செல்லும் முன்பே, ரமணி உயிரிழந்தார்.

Read More

Previous Post

உட்பூசல்களுக்கு மத்தியில் வர்த்தமானி வெளியானது

Next Post

இந்தியாவில் விளையாடும் மெஸ்ஸி: அர்ஜெண்டினா அணி அடுத்த ஆண்டு கேரளா வருகை! | Argentina team to visit Kerala next year Messi playing in India

Next Post
இந்தியாவில் விளையாடும் மெஸ்ஸி: அர்ஜெண்டினா அணி அடுத்த ஆண்டு கேரளா வருகை! | Argentina team to visit Kerala next year Messi playing in India

இந்தியாவில் விளையாடும் மெஸ்ஸி: அர்ஜெண்டினா அணி அடுத்த ஆண்டு கேரளா வருகை! | Argentina team to visit Kerala next year Messi playing in India

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin