• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஆசியாவின் சிறந்த நாணயமாக நிலைபெற்றது ரிங்கிட் – “விமர்சித்தவர்கள் பாராட்ட மறந்துவிட்டார்கள்” : அன்வார் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 11, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
ஆசியாவின் சிறந்த நாணயமாக நிலைபெற்றது ரிங்கிட் – “விமர்சித்தவர்கள் பாராட்ட மறந்துவிட்டார்கள்” : அன்வார் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

மலேசிய ரிங்கிட் தற்போது அமெரிக்க டாலருக்கு எதிராக RM 4.16 என்ற விகிதத்தில் வர்த்தகம் செய்யப்படுவதால், ஆசியாவின் சிறந்த செயல்திறன் கொண்ட நாணயமாக திகழ்கிறது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

ரிங்கிட்டின் மதிப்பு குறைந்தபோது பலர் அரசாங்கத்தை விமர்சித்ததாகவும், ஆனால் இப்போது நாணய மதிப்பு உயர்ந்தபோது பாராட்டுகள் எவரிடமிருந்தும் வரவில்லை என்று நிதி அமைச்சராகவும் பணியாற்றும் அன்வார் சுட்டிக்காட்டினார்.

“கடந்த காலத்தில் ரிங்கிட் வீழ்ச்சியடைந்ததற்காக நாங்கள் பலமுறை விமர்சிக்கப்பட்டோம். ஆனால் இப்போது அது வலுப்பெற்றுள்ள நிலையில் எந்த பாராட்டுகளும் இல்லை — இதுவே சிக்கல்,”
என்று அவர் மக்களவையில் நடந்த கேள்வி பதில் அமர்வின்போது குறிப்பிட்டார்.

மேலும், “இன்று ரிங்கிட் அமெரிக்க டாலருக்கு எதிராக RM 4.16 ஆக பதிவாகியுள்ளது. இது ஆசியாவில் சிறந்த செயல்திறன் கொண்ட நாணயம்,” என்பதை அது பறைசாற்றியுள்ளது என்று அவர் சொன்னார்.

நேற்று மாலை 6 மணியளவில், ரிங்கிட் 0.4 சதவீதம் உயர்ந்து, அமெரிக்க டாலருக்கு எதிராக 4.1555/1635 ஆக இருந்தது. இது கடந்த வெள்ளிக்கிழமை முடிவில் இருந்த 4.1735/1775 விகிதத்திலிருந்து உயர்வைக் காட்டுகிறது.

இந்த எண்ணிக்கை, கடந்த 13 மாதங்களில் ரிங்கிட்டின் மிக உயர்ந்த நிலையை குறிக்கிறது — இது முன்பு 2024 அக்டோபர் 2 அன்று 4.1625 என்ற அளவுக்கு எட்டியிருந்தது.

இன்று காலை 8.01 மணி நிலவரப்படி, ரிங்கிட் மேலும் வலுப்பெற்று 4.1540/1660 ஆக இருந்தது.

அன்வார் இக்கருத்துக்களை, மடாணி பொருளாதாரக் கொள்கையின் செயல்திறனை மதிப்பிடுவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஸ்ரீ காடிங் தொகுதியைச் சேர்ந்த அமீனோல் ஹுடா ஹாசன் (பி.எச்) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியா பி அணி.. ராகுல் டிராவிட்டின் மகனுக்கு வாய்ப்பு | விளையாட்டு

Next Post

Tamilmirror Online || டாக்டரில் இருந்து பயங்கரவாதி வரை: யார்? இந்த முகமது உமர்

Next Post
Tamilmirror Online || டாக்டரில் இருந்து பயங்கரவாதி வரை: யார்? இந்த முகமது உமர்

Tamilmirror Online || டாக்டரில் இருந்து பயங்கரவாதி வரை: யார்? இந்த முகமது உமர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin