அமலாக்கத் துறையின் பதில்
அமலாக்கத் துறை தரப்பில், சட்டவிரோத பணப் பரிமாற்ற சந்தேகத்தின் அடிப்படையில் எந்த இடத்திலும் சோதனை நடத்துவதற்கு தங்களுக்கு அதிகாரம் உள்ளதாக வாதிடப்பட்டது. இருப்பினும், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் போதுமானதாக இல்லை என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும், சீல் வைப்பு நோட்டீஸை திரும்பப் பெறுவதாகவும், சீலை அகற்றுவதாகவும் அமலாக்கத் துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

