• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அவை நடக்கும்போதே.. ஜார்க்கண்ட் சட்டசபை வளாகத்தில் புகுந்த போராட்டக்காரர்கள்! பதற்றம் | Jharkhand Exam Scam Protest: Protesters Enter Assembly Premises Amid Ongoing Session, What is next

GenevaTimes by GenevaTimes
August 10, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
அவை நடக்கும்போதே.. ஜார்க்கண்ட் சட்டசபை வளாகத்தில் புகுந்த போராட்டக்காரர்கள்! பதற்றம் | Jharkhand Exam Scam Protest: Protesters Enter Assembly Premises Amid Ongoing Session, What is next
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Vigneshkumar

Time
Updated: Monday, August 10, 2026, 13:08 [IST]

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இப்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் திடீரென சட்டசபை வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே போட்டி தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்தனர். இதற்கிடையே இன்று அங்கு சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் சூழலில், அங்கு சட்டசபையை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

Jharkhand India

இந்தச் சூழலில் தான் ஜார்க்கண்ட் சட்டசபை வளாகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். போலீஸ் தடுப்புகளை மீறி ஜார்க்கண்ட் சட்டசபை வளாகத்தில் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். ஜார்க்கண்ட்டில் சட்டசபை நடந்து வரும் சூழலில், போராட்டக்காரர்கள் சட்டசபை வளாகத்தில் நுழைந்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary

Protesters demanding action against alleged irregularities in competitive exams breached police barricades(ஜார்க்கண்ட் மாநிலத்தில் தீவிரமடையும் போராட்டம்): Jharkhand Exam Scam Protest latest news in tamil.

Read More

Previous Post

மொட்டுக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கைது

Next Post

Gold Value | வரும் நாட்களில் தங்கம் விலை எப்படி இருக்கும்? உலக தங்க கவுன்சில் கூறியது இதுதான்! | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Value | வரும் நாட்களில் தங்கம் விலை எப்படி இருக்கும்? உலக தங்க கவுன்சில் கூறியது இதுதான்! | வணிகம் போட்டோகேலரி

Gold Value | வரும் நாட்களில் தங்கம் விலை எப்படி இருக்கும்? உலக தங்க கவுன்சில் கூறியது இதுதான்! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin