• Login
Tuesday, February 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அவுஸ்திரேலியப் பிரதமரின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…!

GenevaTimes by GenevaTimes
February 24, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அவுஸ்திரேலியப் பிரதமரின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி ஆல்பானீஸின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து அங்கிருந்து பிரதமர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மேலும் தெரியவருகையில், பிரதமர் கான்பராவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பத்திரிகையாளர் ஒருவருக்குப் பேட்டி கொடுத்துக்கொண்டு இருந்துள்ளார்.

வெடிகுண்டு மிரட்டல்

இந்தநிலையில், அந்நாட்டு நேரப்படி மாலை ஆறு மணிக்குப் பிரதமர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் பிரதமரைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து வீட்டில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சோதனையில் சந்தேகப்படும்படியான எந்தப் பொருளும் கிடைக்கவில்லை எனவும், இதனையடுத்து மிரட்டல் போலி எனவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மூன்று மணி நேரத்திற்குப் பிறகு பிரதமர் வீடு திரும்பியுள்ளார்.

காவல்துறையினர் விசாரணை

இந்தநிலையில், பிரதமர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சோதனையில் எதுவும் சிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அவர்கள், அச்சுறுத்தல் நீங்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் குறித்து விசாரணை நடந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

சமீப நாட்களாகப் பிரதமர் மட்டுமன்றி, பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மிரட்டல் வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், எந்த வகையில் மிரட்டல் வந்துள்ளது என்பது குறித்துக் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

“மேம்படுத்தப்பட்ட SPM முடிவுகள், பள்ளி சார்ந்த மதிப்பீடு (SBA) சிறப்பாகச் செயல்படுவதை நிரூபிக்கின்றன: கல்வி அமைச்சு” – Malaysiakini

Next Post

கடைசி ஓவர் வரை நீடித்த பரபரப்பான ஆட்டம்.. பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து | கிரிக்கெட் செய்திகள்

Next Post
கடைசி ஓவர் வரை நீடித்த பரபரப்பான ஆட்டம்.. பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து | கிரிக்கெட் செய்திகள்

கடைசி ஓவர் வரை நீடித்த பரபரப்பான ஆட்டம்.. பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin