• Login
Thursday, September 18, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“அழியாத தன்மையைக் கூட அடைய முடியும்” – சீன – ரஷ்ய அதிபர்கள் பேசிக்கொண்டது என்ன?

GenevaTimes by GenevaTimes
September 5, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
“அழியாத தன்மையைக் கூட அடைய முடியும்” – சீன – ரஷ்ய அதிபர்கள் பேசிக்கொண்டது என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

இரண்டாம் உலகப் போரின் 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பெய்ஜிங்கில் இராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த அணிவகுப்பைப் பார்வையிட, சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் ரஷ்ய அதிபர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்பட 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தலைவர்கள் குழுவாக நடந்து சென்றனர்.

இந்த நிகழ்வை சீன அரசுத் தொலைக்காட்சி சிசிடிவி நேரடியாக ஒளிபரப்பியது. அப்போது தலைவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

சீனா இராணுவப்படை அணிவகுப்பை பார்க்கும் தலைவர்கள்

சீனா இராணுவப்படை அணிவகுப்பை பார்க்கும் தலைவர்கள்

ரஷ்ய அதிபர் புதின், “உயிர் தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. மனித உறுப்புகளை தொடர்ந்து மாற்று அறுவைச் சிகிச்சை செய்யலாம். நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்களோ, அவ்வளவு இளமையாகி, அழியாத தன்மையைக் கூட அடைய முடியும்,” என்றார்.

அதற்கு பதிலளித்த சீன அதிபர் ஜி ஜின்பிங், “இந்த நூற்றாண்டில் மனிதர்கள் 150 ஆண்டுகள் வரை வாழலாம் என்று சிலர் கணிக்கின்றனர்,” என்று கூறினார்.

இவர்களின் உரையாடலைக் கேட்டு வந்த கிம் ஜாங் உன் சிரித்த முகத்துடன் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் அந்த உரையாடல் அவருக்கு மொழிபெயர்க்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Read More

Previous Post

தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: பவுனுக்கு ரூ.560 அதிகரிப்பு! | Gold prices rise again Rs 70 increase per gram

Next Post

இந்தோனேசியாவில் உள்ள மலேசியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தல்! | Makkal Osai

Next Post
இந்தோனேசியாவில் உள்ள மலேசியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தல்! | Makkal Osai

இந்தோனேசியாவில் உள்ள மலேசியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தல்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin