• Login
Friday, December 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அர்ச்சுனா எம்.பியின் ஆபத்தான சாரத்தியம் : பிரதமர், அமைச்சரிடம் முறைப்பாடு!

GenevaTimes by GenevaTimes
December 7, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
அர்ச்சுனா எம்.பியின் ஆபத்தான சாரத்தியம் : பிரதமர், அமைச்சரிடம் முறைப்பாடு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) மோட்டார் சைக்கிள் செலுத்தும்போது அதனை காணொளியாக பதிவு செய்கின்ற காணொளி அவரது சமூக
ஊடகங்களிலும், ஏனைய சமூக ஊடகங்களிலும் வெளியாகி உள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பிரதான வீதியில் பயணிக்கும்போது அவர் இவ்வாறு ஆபத்தான
முறையில், தானே காணொளி பதிவு செய்வதை அவதானிக்க முடிகின்றது.

இது வீதியில்
செல்கின்ற ஏனையவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்துகின்ற ஒரு செயற்பாடாகவே
அமைகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆபத்தான சாரத்தியம்


சாதாரண ஒரு நபர் வாகனத்தை செலுத்தும்போது கைத்தொலைபேசில் உரையாடுவதோ,
கைத்தொலைபேசியை பாவனை செய்வதோ தண்டனைக்குரிய குற்றம் என்பதுடன் அது
ஆபத்தான சாரத்தியமாகவே கருதப்படும்.

அர்ச்சுனா எம்.பியின் ஆபத்தான சாரத்தியம் : பிரதமர், அமைச்சரிடம் முறைப்பாடு! | Archuna Mp S Dangerous Driving Complaint To Harini


இது இவ்வாறிருக்கையில் மக்களுக்கு முன்னுதாரணமாக செயற்பட வேண்டிய மக்கள்
பிரதிநிதி ஒருவர் இவ்வாறு ஆபத்தான முறையில் வீதியில் மோட்டார் சைக்கிளை
செலுத்துவது விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இது குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya), போக்குவரத்து அமைச்சர் பிமல்
ரத்நாயக்க (Bimal Rathnayake) மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஆகியோரது
கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

விமான சேவை முடக்கம்… இண்டிகோ நிறுவனத்திற்கு 24 மணி நேரம் கெடு… மத்திய அரசு நோட்டீஸ்! | இந்தியா

Next Post

மதவெறி பிடித்தவர்களை கண்டிக்கும் அதிகாரம் ஒற்றுமை குழுவிற்க்கு இருக்க வேண்டும் – Malaysiakini

Next Post
மதவெறி பிடித்தவர்களை கண்டிக்கும் அதிகாரம் ஒற்றுமை குழுவிற்க்கு இருக்க வேண்டும் – Malaysiakini

மதவெறி பிடித்தவர்களை கண்டிக்கும் அதிகாரம் ஒற்றுமை குழுவிற்க்கு இருக்க வேண்டும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin