• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அரச வைத்தியசாலைகளை முடக்க சதி: சிறீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு

GenevaTimes by GenevaTimes
July 9, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
அரச வைத்தியசாலைகளை முடக்க சதி: சிறீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தனியார் வைத்திய நிலையங்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரச வைத்தியசாலைகள் திட்டமிட்டு முடக்கப்படுவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்த விவகாரம் தொடர்பில் பேசியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


அவர் மேலும் கூறுகையில், “வடக்கு மாகாண வைத்தியத் துறையினர் மீதான மக்களின் நம்பிக்கை கேள்விக் குறியாகியுள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலையை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட முயற்சிகள் அப்பகுதி மக்களால் பெரும் வரவேற்பை பெற்றது.

மாகாண நிர்வாகம்


அதேசமயம் வைத்தியத்துறையின் மாகாண நிர்வாகம் அவர் பொறுப்பேற்று 20 நாள்களுக்குள் பல குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தது.

அரச வைத்தியசாலைகளை முடக்க சதி: சிறீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு | Ayathurai Srirangeswaran On North Health Officers

ஆனால் நடைமுறை ரீதியாக தென்மராட்சி மக்கள் மாகாண நிர்வாகம் வைத்த குற்றச்சாட்டுக்களை வேடிக்கையானது என விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

வைத்திய அதிகாரிகள்

அவர்மீது நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் தாம் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தாம் அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகின்றது.

அரச வைத்தியசாலைகளை முடக்க சதி: சிறீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு | Ayathurai Srirangeswaran On North Health Officers

இவ்வாறான சூழலில் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (Dr. R. Archuna) கொழும்புக்கு (Colombo) அழைக்கப்பட்டுள்ளார்.


இதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) சாவகச்சேரி வைத்தியசாலை (Chavakachcheri Base Hospital) விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று திடமாக தெரிவித்துள்ளார்” என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

விஷம் கலந்த கெரோப்போக் சாப்பிட்ட இரு சகோதரர்களுக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை | Makkal Osai

Next Post

காரை விட அதிக விலைக்கு விற்பனையான காளை!

Next Post
காரை விட அதிக விலைக்கு விற்பனையான காளை!

காரை விட அதிக விலைக்கு விற்பனையான காளை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin