
நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக, அரச ஊழியர்களுக்கு நாளை வெள்ளிக்கிழமை (28) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அத்தியாவசிய தேவைகளை தவிர்ந்த அரச ஊழியர்களுக்கு இந்த விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

