• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்தாவிட்டால் ஏற்படபோகும் பேராபத்து !

GenevaTimes by GenevaTimes
February 20, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்தாவிட்டால் ஏற்படபோகும் பேராபத்து !
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அரச ஊழியர்களுக்கான சம்பளம் சிறு சிறு தொகையாக அதிகரிக்கப்படுமாக இருந்தால் அது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) மீது அரச ஊழியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என கொழும்பு (Colombo) பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் (K.Amirthalingam)  தெரிவித்துள்ளார்.



குறித்த விடயத்தை லங்காசியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு என்பது சாதாரணமான விடயம் அல்ல காரணம் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படுவதில் சில நன்மைகள் உண்டு.


ஆனால், நினைத்த அளவில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை, சம்பளம் அதிகரிப்பு தொடர்பில் பலரும் மகிழ்ச்சி அடைத்திருந்தாலும் அதன் பின்பு அளிக்கப்பட்ட விடயங்களில்தான் அது குறித்த விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டது” என அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், தற்போதைய அரசின் மாற்றங்கள், நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரச ஊழியர்கள் சம்பளம் என்பவை தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,

   

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

பில் கேட்ஸ் – ரன்பீர் கபூர்.. யாருடன் டின்னர் சாப்பிடுவீர்கள் – நீடா அம்பானி கொடுத்த பளிச் பதில் | Makkal Osai

Next Post

உ.பி.யின் 75 சிறைகளில் உள்ள 90 ஆயிரம் கைதிகள் திரிவேணி சங்கம நீரில் குளிக்க ஏற்பாடு | Inmates in 75 jails across U.P. to bathe in Sangam holy water

Next Post
உ.பி.யின் 75 சிறைகளில் உள்ள 90 ஆயிரம் கைதிகள் திரிவேணி சங்கம நீரில் குளிக்க ஏற்பாடு | Inmates in 75 jails across U.P. to bathe in Sangam holy water

உ.பி.யின் 75 சிறைகளில் உள்ள 90 ஆயிரம் கைதிகள் திரிவேணி சங்கம நீரில் குளிக்க ஏற்பாடு | Inmates in 75 jails across U.P. to bathe in Sangam holy water

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin