• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரசுக்கு பறந்த கோரிக்கை

GenevaTimes by GenevaTimes
May 4, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரசுக்கு பறந்த கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 50 ஆயிரம் ரூபா வரை உயர்த்துமாறு அநுர அரசுக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.

விலைவாசி உயர்வின் காரணமாக வழங்கப்படும் சம்பளம் செலவுகளைச் சமாளித்துக் கொள்ள போதுமானதாக இல்லாததால் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளதாக சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தொழிற்சங்க நடவடிக்கை


கடந்த வரவு செலவுத்திட்டத்தின் போது 24,250 ரூபாவாக இருந்த அடிப்படைச் சம்பளம், 40 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரசுக்கு பறந்த கோரிக்கை | Salary Allowance Revision For Government Employees

அதற்காக 15,750 ரூபா சம்பள அதிகரிப்பும் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போதைய விலைவாசி உயர்வின் காரணமாக இந்தச் சம்பளம் செலவுகளைச் சமாளித்துக் கொள்ளப் போதுமானதாக இல்லாத காரணத்தினால், அடிப்படைச் சம்பளத்தை குறைந்த பட்சமாக 50 ஆயிரம் ரூபாவாக உயர்த்துமாறு பல்வேறு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.


அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்காத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் என்றும் அவை எச்சரிக்கை விடுத்துள்ளன.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

GE2025: மக்கள் செயல் கட்சி (PAP) அபார வெற்றி: 66 ஆண்டுகள்… தொடர்ந்து 14 முறை ஆட்சியில்!

Next Post

சாதிவாரி கணக்கெடுப்பில் மத்திய அரசின் முடிவு மாறியதன் பின்னணி என்ன? | Why central government shifted it’s stand on caste census?

Next Post
சாதிவாரி கணக்கெடுப்பில் மத்திய அரசின் முடிவு மாறியதன் பின்னணி என்ன? | Why central government shifted it’s stand on caste census?

சாதிவாரி கணக்கெடுப்பில் மத்திய அரசின் முடிவு மாறியதன் பின்னணி என்ன? | Why central government shifted it's stand on caste census?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin