• Login
Wednesday, February 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அரசு விழாக்கள், பள்ளிகளில் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும்.. மத்திய அரசு உத்தரவு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 11, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
அரசு விழாக்கள், பள்ளிகளில் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும்.. மத்திய அரசு உத்தரவு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 11, 2026 3:58 PM IST

வந்தே மாதரம் பாடலில் உள்ள 6 சரணங்களும் அனைத்து அரசு விழாக்களிலும் பாடப்பட வேண்டும். இந்த பாடல் 3 நிமிடங்கள் 10 வினாடிகளில் பாடி முடிக்கப்பட வேண்டும்

News18
News18

அரசு விழாக்கள், பள்ளிகள் உள்ளிட்டவைகளில் தேசிய கீதத்திற்கு முன்பாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 6 ஆம் தேதி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது-

பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய வந்தே மாதரம் பாடலில் உள்ள 6 சரணங்களும் அனைத்து அரசு விழாக்களிலும் பாடப்பட வேண்டும். இந்த பாடல் 3 நிமிடங்கள் 10 வினாடிகளில் பாடி முடிக்கப்பட வேண்டும்.

வந்தே மாதரம் பாடல் உருவாக்கப்பட்டதன் 150 ஆவது ஆண்டு நிறைவை குறிப்பிடும் வகையில் அந்த பாடலுக்கு இத்தகையை சிறப்பினை மத்திய அரசு அளித்துள்ளது.

வந்தே மாதரம் பாடல் பாடப்படும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும். தேசிய கொடி ஏற்றப்படும்போதும், குடியரசு தலைவர் வருகை, புறப்பட்டு செல்லுதல், மற்றும் குடியரசு தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு முன்பாகவும், உரை முடிந்த பின்னரும் வந்தே மாதரம் இசைக்கப்பட வேண்டும்.

Read More

Previous Post

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் – மார்ச் 9ல் முக்கிய விவாதம் – Sri Lanka Tamil News

Next Post

டெல்லி கெபிடல்ஸ் அணியில் இயன் பெல் இணைவு – 2026 ஐபிஎல் முன் முக்கிய மாற்றம் – Sri Lanka Tamil News

Next Post
டெல்லி கெபிடல்ஸ் அணியில் இயன் பெல் இணைவு – 2026 ஐபிஎல் முன் முக்கிய மாற்றம் – Sri Lanka Tamil News

டெல்லி கெபிடல்ஸ் அணியில் இயன் பெல் இணைவு – 2026 ஐபிஎல் முன் முக்கிய மாற்றம் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin