• Login
Monday, June 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு 6 மாதம் அவகாசம்… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

GenevaTimes by GenevaTimes
December 7, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு 6 மாதம் அவகாசம்… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

அரசுப்பணியில் சேர்ந்தவர்களின் ஆவணங்களை 6 மாதத்திற்குள் சரிபார்க்க வேண்டும் என்று அனைத்து மாநில காவல்துறைகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1985 ஆம் ஆண்டு அரசுப்பணியில் சேர்ந்த மேற்குவங்கத்தை சேர்ந்த பாசு தேவ் தத்தா என்பவர் ஓய்வு பெறுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு, அவர் இந்தியரே இல்லை எனக்கூறி பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து, தீர்ப்பாயம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் பாசு தேவ் தத்தா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

விளம்பரம்

இந்த மனு, நீதிபதிகள் ஜே.கே.மகேஷ்வரி மற்றும் மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஒருவர் அரசுப்பணியில் சேர்ந்த 6 மாதத்திற்குள் அவரது பின்னணியை சரிபார்க்க வேண்டும் என்று அனைத்து மாநில காவல்துறைக்கும் உத்தரவிடப்பட்டது.

யூரிக் அமில அளவை உயர்த்தக்கூடிய 9 உணவுகள்.!


யூரிக் அமில அளவை உயர்த்தக்கூடிய 9 உணவுகள்.!

அரசுப்பணியில் சேர்ந்தவரின் பின்னணியை சரிபார்த்த பிறகு தான், அவரது பணியை வரன்முறை செய்ய வேண்டும் என்று ஆணையிட்டது. இம்மனு தொடர்பாக, மேற்குவங்க அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

.

  • First Published : December 7, 2024, 1:00 pm IST

Read More

Previous Post

விபத்தில் சிக்கி அரிய வகை புலி உயிரிழப்பு

Next Post

அடிலெய்டு டெஸ்ட் 2-வது நாள்: டிராவிஸ் ஹெட் அதிரடியால் ஆஸி. 337 ரன்கள் குவிப்பு! | australia scores 337 runs against india in 2nd test match

Next Post
அடிலெய்டு டெஸ்ட் 2-வது நாள்: டிராவிஸ் ஹெட் அதிரடியால் ஆஸி. 337 ரன்கள் குவிப்பு! | australia scores 337 runs against india in 2nd test match

அடிலெய்டு டெஸ்ட் 2-வது நாள்: டிராவிஸ் ஹெட் அதிரடியால் ஆஸி. 337 ரன்கள் குவிப்பு! | australia scores 337 runs against india in 2nd test match

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin