• Login
Tuesday, March 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை – விஜய் தேவரகொண்டா அறிவிப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 3, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை – விஜய் தேவரகொண்டா அறிவிப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நடிகர் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா காதல் திருமணம் கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் பிரமாண்டமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நாளை (4ந்தேதி) திருமண வரவேற்பு வரும் மார்ச் 4-ம் தேதி ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதில் திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். இதற்காக விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி பலருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கியுள்ளனர்

இந்த நிலையில், தெலுங்கானா மாநிலம் மஹ்பூப் நகர் மாவட்டத்திலுள்ள அச்சம்பேட்டைக்கு அருகே உள்ள தனது மூதாதையர் கிராமமான தும்மல் பேட்டாவிற்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மனைவி ராஷ்மிகாவுடன் நேரில் சென்று கிராம மக்களை சந்தித்தார். புதிதாக திருமணம் ஆன ஜோடியை நேரில் பார்த்த மக்களும் உற்சாகமாக வரவேற்றனர்.

அப்போது அவர் பேசுகையில், “என் கிராமத்திற்கு வந்து என் கிராமத்தில் உள்ள அனைவரையும் பார்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் எனவும், இனிமேல் என் கிராமத்திற்கு நாங்கள் தொடர்ந்து வருவோம். இந்த ஆண்டு முதல், அச்சம்பேட்டை தொகுதியில் உள்ள 44 அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேவரகொண்டா அறக்கட்டளை மூலம் உதவித்தொகை வழங்கப்படும்“ என்று அவர் அறிவித்தார். விஜய் தேவரகொண்டாவின் இந்த அறிவிப்பு, கல்வி உதவி எதிர்பார்த்திருந்த மாணவர்கள் மற்றும் கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleசிரம்பானில் மர்மமான முறையில் உயிரிழந்த 11 நாய்கள்; விஷம் வைக்கப்பட்டதாக விலங்கு நல அமைப்பினர் அதிர்ச்சி!
Next articleகோயில் இடிப்பு மிரட்டல் தொடர்பாக ஜம்ரிக்கு எதிராக அளித்த ராயர்
tamiltamil



Read More

Previous Post

கச்சா எண்ணெய்யைக் கொண்டுசெல்ல முடியாமல் ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியில் காத்துகிடக்கும் 700 டேங்கர் கப்பல் | 700 tankers stranded outside Strait of Hormuz unable to transport crude oil

Next Post

போர் பதற்றத்தால் தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

Next Post
போர் பதற்றத்தால் தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

போர் பதற்றத்தால் தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin