இதையொட்டி, அகாதெமி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று இளம் அதிகாரிகள் மத்தியில் குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஆற்றிய உரையில், ‘இந்தியா உலக வல்லரசாக மாறும் நோக்கில் வேகமாக நகா்கிறது. ஜி20 தலைவா் பதவியில் இருந்தபோது, தெற்குலக நாடுகளின் குரலாக இந்தியா மாறியது.

