• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அம்பாறையில் அதிபரின் வெறித்தனமான செயல் : பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

GenevaTimes by GenevaTimes
May 23, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
அம்பாறையில் அதிபரின் வெறித்தனமான செயல் : பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அம்பாறையில் (Ampara) மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய
குற்றச்சாட்டில் கைதான பாடசாலை அதிபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல
அம்பாறை நீதிமன்ற நீதிவான், குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.



அம்பாறை நகர பாடசாலையில் கடந்த மே 16 ஆந் திகதி ஐந்தாம் தர 11 மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலை அதிபர் தங்களது பிள்ளைகளை தாக்கியதாக குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தனர்.

தாக்குதல்கள் 



இதற்கமைய அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும்
அம்பாறை மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ஆகியோர் குறித்த மாணவர்கள்
மீதான தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மெற்கொண்டனர்.

அம்பாறையில் அதிபரின் வெறித்தனமான செயல் : பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Principal Brutally Attacks School Students

இதனடிப்படையில், தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீதான வைத்திய அறிக்கைகள் பெறப்பட்ட நிலையில் மாணவர்களை தாக்கிய சந்தேக நபரான அதிபர் மகளிர் காவல்துறையினரால் கைது
செய்யப்பட்டனர்.



இந்தத் தாக்குதல் குறித்து அம்பாறை சிறுவர் மறுவாழ்வு மையம்
செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கல்வித் துறையும் காவல்துறையும்
விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் சந்தேக நபரை அம்பாறை சிறுவர்
மற்றும் மகளிர் பணியக பிரதம பொறுப்பதிகாரி தயானி கமகே கைது செய்தார்.

மேலதிக விசாரணை

இதன்பின்,
அம்பாறை நீதிமன்ற நீதவான் நவோமி விக்ரமரத்ன முன்னிலையில் சந்தேக நபர்
முன்னிலைப்படுத்தப்பட்ட பின் தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு
சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டார்.

அம்பாறையில் அதிபரின் வெறித்தனமான செயல் : பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Principal Brutally Attacks School Students

அத்தோடு, மறு விசாரணை எதிர்வரும் ஜூன் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


அத்தோடு, அம்பாறை மாவட்ட சிரேஸ்ட காவல்துறை
அத்தியட்சகர் சனத் அமரசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில் அம்பாறை சிறுவர்
மற்றும் மகளிர் பணியக பிரதம பொறுப்பதிகாரி தயானி கமகே உள்ளிட்ட அதிகாரிகள்
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

ஐபிஎல் 2025: இஷான் கிஷன் சரவெடி ஆட்டம்.. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 231 ரன்கள் குவிப்பு

Next Post

முடிவுக்கு வந்ததா பொன்முடியின் அரசியல்? விழுப்புரம் திமுக. பேனர்களில் பொன்முடி படம் புறக்கணிப்பு!

Next Post
முடிவுக்கு வந்ததா பொன்முடியின் அரசியல்? விழுப்புரம் திமுக. பேனர்களில் பொன்முடி படம் புறக்கணிப்பு!

முடிவுக்கு வந்ததா பொன்முடியின் அரசியல்? விழுப்புரம் திமுக. பேனர்களில் பொன்முடி படம் புறக்கணிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin