• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் பலி

GenevaTimes by GenevaTimes
November 4, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதிய இணைப்பு 

அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் இன்று (04) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 10.30 மணியளவில் காரில் வந்த அடையாளம் தெரியாத குழு ஒன்று, நபர் ஒருவரை குறிவைத்து தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் காயமடைந்த நபர் பலபிட்டிய ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

காவல்துறையினரால் நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணைகளில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கரந்தெனிய சுத்தா என்ற நபரின் மூத்த சகோதரியின் கணவர் இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முதலாம் இணைப்பு

அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் இன்று (04.11.2025) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக நிலையில் அவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வௌளை நிற கார் ஒன்றில் பிரவேசித்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவின் உறவினர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நான்கு காவல்துறை குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மலேசியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் கூட்டாட்சி அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல – பிரதமர் அன்வார் | Makkal Osai

Next Post

பிஹாரில் முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை ஓய்கிறது: நவ.6-ல் வாக்குப்பதிவு | First phase of polling for 121 seats in Bihar tomorrow Campaigning ends this evening

Next Post
பிஹாரில் முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை ஓய்கிறது: நவ.6-ல் வாக்குப்பதிவு | First phase of polling for 121 seats in Bihar tomorrow Campaigning ends this evening

பிஹாரில் முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை ஓய்கிறது: நவ.6-ல் வாக்குப்பதிவு | First phase of polling for 121 seats in Bihar tomorrow Campaigning ends this evening

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin