• Login
Wednesday, February 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமைச்சரின் பதவியை சவாலுக்குட்படுத்தி மனு தாக்கல்

GenevaTimes by GenevaTimes
February 4, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமைச்சரின் பதவியை சவாலுக்குட்படுத்தி மனு தாக்கல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் எனவும், எனவே அவர் எம்பியாக பதவி வகிக்க தகுதியற்றவர் என்றும் அறிவிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நிர்வாகச் செயலாளர் ரேணுகா துஷ்யந்த பெரேரா, அமைச்சர் விஜேபாலவின் பாராளுமன்ற உறுப்பினராகத் தொடர்வதற்கான தகுதியை சவாலுக்குட்படுத்தி மனுவை தாக்கல் செய்துள்ளார்.


பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்றிய அமைச்சர் விஜேபால, ஜனாதிபதியின் தலைமை அதிகாரிகாரியாக நியமிக்கப்பட்டதன் மூலம், தன்னை அரச அதிகாரியாக மாற்றியுள்ளதாக மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.


அரசு பதவிகளை வகித்து அரசுடன் வேலை ஒப்பந்தம் செய்வதன் மூலம் இந்த நியமனம் அமைச்சர் விஜேபாலவை பாராளுமன்றத்தில் அமர்ந்து வாக்களிக்க தகுதியற்றவர் என்று வாதிடுகிறது, மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தகுதியை நிர்வகிக்கும் அரசியலமைப்பு விதிகளை மீறுகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



Read More

Previous Post

வரியை உயர்த்தி அமெரிக்கா தவறு செய்துவிட்டது.. டிரம்புக்கு சீனா எச்சரிக்கை | Makkal Osai

Next Post

3 குழந்தைகளை கொடூரமாக தாக்கி மிளகாய் பொடி தடவிய கொடூரன்.. ஆந்திராவில் பகீர் சம்பவம்!

Next Post
3 குழந்தைகளை கொடூரமாக தாக்கி மிளகாய் பொடி தடவிய கொடூரன்.. ஆந்திராவில் பகீர் சம்பவம்!

3 குழந்தைகளை கொடூரமாக தாக்கி மிளகாய் பொடி தடவிய கொடூரன்.. ஆந்திராவில் பகீர் சம்பவம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin