• Login
Tuesday, April 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உட்பட ஈரானில் ஆயிரக்கணக்கானவர்கள் பலி

GenevaTimes by GenevaTimes
April 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உட்பட ஈரானில் ஆயிரக்கணக்கானவர்கள் பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 3,375 பேர், அறிவியல் மற்றும் சிறப்பு முறைகளைப் பயன்படுத்தி அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஈரானின் சட்ட மருத்துவ அமைப்பின் தலைவர் கூறியதாக, அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB ஞாயிற்றுக்கிழமை (12)செய்தி வெளியிட்டது.


பெப்ரவரி 28 முதல் ஏப்ரல் 7 வரையிலான இந்த உயிரிழப்புகளில், 2,875 ஆண்களும் 496 பெண்களும் அடங்குவதாகவும், மீதமுள்ள நான்கு பேரைப் பற்றிய விவரங்கள் எதுவும் இல்லை என்றும் அப்பாஸ் மஸ்ஜெதி அரானி கூறினார்.

இறந்தவர்களில், 1 வயதுக்குட்பட்ட ஏழு குழந்தைகள், 1 முதல் 12 வயதுக்குட்பட்ட 255 பேர், மற்றும் 13 முதல் 18 வயதுக்குட்பட்ட 121 பேர் அடங்குவதாக மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

கொல்லப்பட்டவர்களில் வெளிநாட்டவர்களும் அடக்கம்

கொல்லப்பட்டவர்களில் ஆப்கானிஸ்தான், சிரியா, பாகிஸ்தான், சீனா, ஈராக் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும் அடங்குவர் என்று அவர் மேலும் தெரிவித்தார். ஆனால் சரியான எண்ணிக்கையை அவர் குறிப்பிடவில்லை.

அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உட்பட ஈரானில் ஆயிரக்கணக்கானவர்கள் பலி | Iran Identified 3375 Killed Us Israeli Attacks


அரசுடன் தொடர்புடைய அமைப்பால் மேம்பட்ட தடயவியல் நடைமுறைகள் மூலம் இந்த அடையாளப்படுத்தும் செயல்முறை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

PPR கட்டிடத்தின் 13வது மாடியிலிருந்து வீசப்பட்ட செங்கல் தொடர்பாக பதின்மவயது இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். – Malaysiakini

Next Post

மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி பிரசாரம்; திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு!  

Next Post
மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி பிரசாரம்; திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு!  

மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி பிரசாரம்; திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு!  

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin