• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்க அதிபர் பைடனுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை

GenevaTimes by GenevaTimes
September 21, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்க அதிபர் பைடனுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் கடந்த இரண்டரை ஆண்டு காலமாக நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். வெள்ளை மாளிகையில் ஜெலஸ்ன்கியை சந்திப்பதில் ஆவலுடன் இருப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதிவிட்டுள்ளார்.

I’m looking forward to hosting my friend President Zelenskyy of Ukraine next week at the White House.

During his visit, I’ll reaffirm America’s commitment to supporting Ukraine as it defends its freedom and independence.

— President Biden (@POTUS) September 19, 2024

விளம்பரம்

இந்த சந்திப்பின்போது போரில் வெற்றி பெறுவதற்கான திட்டம் குறித்து ஜெலன்ஸ்கி எடுத்துரைப்பார் என்று தெரிகிறது. மேலும் போரை முடிவுக்கு கொண்டு வர மேற்கத்திய நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட ஏவுகணைகளை ரஷ்யாவுக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதி வழங்கும்படி பைடனிடம் ஜெலன்ஸ்கி வலியுறுத்துவார் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: Israel | ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ‘விநோத’ தாக்குதல்… லெபனானை நிலைகுலைய செய்யும் இஸ்ரேல்!

நவம்பரில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மற்றொரு சர்வதேச அமைதி உச்சி மாநாட்டை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.

  • First Published : September 21, 2024, 5:52 pm IST



Read More

Previous Post

Sri Lanka Election | இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு… தேர்தல் முடிவுகள் எப்போது தெரியவரும்? – News18 தமிழ்

Next Post

அமெரிக்காவில் பிரதமர் மோடியை வரவேற்ற அதிபர் ஜோ பைடன் | President Joe Biden welcomes PM Modi at usa

Next Post
அமெரிக்காவில் பிரதமர் மோடியை வரவேற்ற அதிபர் ஜோ பைடன் | President Joe Biden welcomes PM Modi at usa

அமெரிக்காவில் பிரதமர் மோடியை வரவேற்ற அதிபர் ஜோ பைடன் | President Joe Biden welcomes PM Modi at usa

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin