• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்க அதிபர் பைடனுக்கு மூன்றாவது முறையாக கொரோனா தொற்று

GenevaTimes by GenevaTimes
July 18, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்க அதிபர் பைடனுக்கு மூன்றாவது முறையாக கொரோனா தொற்று
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப்பும் மீண்டும் களம் காண்கிறார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் களம் காண்பாரா அல்லது கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

இதனிடைய கடந்த 14-ம் தேதி அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், பட்லர் நகரில் நடைபெற்ற பிரச்சாரகூட்டத்தில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் துப்பாக்கியால் சுடப்பட்டார். மொத்தம் 8 குண்டுகள் சீறிப் பாய்ந்த நிலையில், ஒரு குண்டு ட்ரம்பின் வலது காதை துளைத்துச் சென்றதில் அவர் நூலிலையில் உயிர் தப்பினார். இதையடுத்து அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பரப்புரையை இருகட்சிகளும் மேலும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

81 வயதான ஜோ பைடன், லாஸ் வேகாசில் நடைபெற்ற NAACP என்ற சிறுபான்மையின நல அமைப்பின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டார். அதன் பின்னர், அவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் சுவாசக்கோளாறு ஏற்பட்டதால், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்நிலையில், டெலாவேர்(DELAWARE) நகரில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட பைடன், வீட்டில் இருந்தே அலுவலகப் பணிகளை கவனிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

ஜோ பைடனின் உடல்நலம் சீராக இருப்பதாகவும் வெள்ளை மாளிகை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திய பைடனுக்கு, ஏற்கெனவே 2 முறை தொற்று பாதிப்பு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

.

Read More

Previous Post

பென்ஷன் பணத்தை எப்போது, எப்படி வித்ட்ரா செய்யலாம்..? விதிகள் சொல்வது என்ன? – News18 தமிழ்

Next Post

கிருஷ்ணகிரியில் தக்காளி மகசூல் பெரிதும் பாதிப்பு: விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என தகவல் | Tomato yield severely affected in Krishnagiri reason for soar

Next Post
கிருஷ்ணகிரியில் தக்காளி மகசூல் பெரிதும் பாதிப்பு: விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என தகவல் | Tomato yield severely affected in Krishnagiri reason for soar

கிருஷ்ணகிரியில் தக்காளி மகசூல் பெரிதும் பாதிப்பு: விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என தகவல் | Tomato yield severely affected in Krishnagiri reason for soar

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin